கடலோரக்கவிதை 26-31

கடலோரக்கவிதை 26-31

அத்தியாயம்-26

தேவா நித்யாவின் இதழ்களில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தவன்,மனதே இல்லாமல் அவளது வாயிலிருந்து தனது உதட்டை பிரிக்க நித்யாவோ,அவனிடமிருந்து விலகாது தன் கண்கள் கிறங்க படுத்திருந்தவள்,இப்போது மெல்ல தேவாவின் பக்கம் சரிந்துப்படுக்க,அவளது இளமையின் செழிப்பு அவனின் நெஞ்சில் மோதி பஞ்சென உணர்வு கொடுத்தது,அவனுக்கு அது வாகாக அமைய இன்னும் தேவா அவளது இதழில் குனிந்து முத்ததேன் பருகினான்.

நெடுநாள் தவமிருந்து கிடைத்த பொக்கிஷம் போல அவளது முகத்தினை தனது இருகரங்கொண்டு ஏந்தியவன்,அவளது மென்மையான கன்னத்தில் மீண்டுமாக,தனது உதடுகொண்டு முத்தத்தின் குத்தகைக்காரன்போல வட்டி முதலுமாக மூன்று வருட பிரிவின் மொத்த வலியும் தீரும்வரை கொடுக்க உத்தேசித்து முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தான்.

அந்த கொன்றை பூக்களின் மேனியாள் மெல்ல மெல்ல அவனது உதடு உரசிய இன்பத்தில் நெளிந்து கொடுத்தாள்.

மீசையையும் தாடியும் வைத்து உரசி உரசி அந்த செம்பூவின் மேனி எங்கும் தீக்காடாக மாற்றினான்.

அவளது சறுக்குமரக் கழுத்தில் தன் முகம் வைத்து வழுக்கிக்கொண்டு சென்றவன் நின்றது அவளது நெஞ்சில்தான்.மூச்சு முட்ட வைக்கும் இளமையின் பாகங்கள் முன்பைவிட இப்போது செழித்திருந்தது,அதுவும் பட்டுகுட்டியின் வரவிற்குபின்.அதில் முகம் வைத்துபடுத்திருந்தவனின்,கண்கள் மயங்கியது.

அவளது மூச்சு காற்றுக்கு ஏற்ப நித்யாவின் நெஞ்சுக்கூடு ஏறியிறங்கவும்,தேவாவின் தலையும் அதற்கேற்றவாறு ஏறியிறுங்க மெல்ல தனது கையை நீட்டி அவனது தலைமுடிக்குள் விட்டு இறுக்கமாகப் பிடித்துக்கொண்டவள். அவனது தலையை மேலே தூக்கி அவனது கண்ணோடு கண் பார்க்க.

அவனோ அந்த பார்வையின் வீச்சு தாங்காமல் சிறிது விலகிப்படுத்தவன்,அவளது கரத்தினை எடுத்து தன் விரல்களோடு விரல் கோர்த்துக்கொண்டு.

உன் மேல் எத்தனை கோபம் இருந்தாலும் என் இளமையின் மொத்தக் கனவும் நீயாக மட்டுந்தான் இருந்த,ஒவ்வொரு நாளும் இரவும் கனவுகளில் உன்னோடுதான் உறவாடினேன்.வாழ்வோ சாவோ என் இறுதிவரை நீ மட்டுமே என் மனைவி என்ற ஸ்தானத்தில்,அதில் வேறொருத்திக்கு கனவிலகூட இடமில்லை என்றதும் நித்யாவின் கண்களில் ஒரு மின்னல் வந்துப்போனது.

மறுபடியும் சரிந்து படுத்து நித்யாவின் முகத்தை அழுத்தி பிடித்து திருப்பி வலிக்க தன் பற்கள் பதிய கடித்து இழுத்து வைத்துக்கொள்ள.

ஷ்ஷ்ஷ்...என்றவள் மெல்ல தன் கரத்தால் தடவிக்கொண்டே அவனை பார்க்க.

அதைப் புரிந்தவன் அம்மா தாயே மன்னிச்சுக்கோ.

உடம்புக்கு ஆசைப்பட்டவனு தெரியாம சொல்லிட்டேன்,அது அன்னைக்கு உன் மேல் இருந்த கோபத்தில் வந்த வார்த்தைகள்டி,சத்தியமா மனசுல இருந்து வரலை,நீ என்னை விட்டு போயிட்டேன்னு ஆதங்கத்தில் பேசிட்டேன் மன்னிச்சுக்கோ உன் கால் எங்கயிருக்கு விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என்று கேட்கவும்.

அதைக்கேட்டதும் நித்யாவின் கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றது.அவனையே தீர்க்கமாகப் பார்த்தவள் அப்படியே தன் காலை எடுத்து அவனது முகத்திற்கு நேராக நீட்டியவளின் உடைகள் மேலயே ஏறி முட்டிற்குமேல் இருக்க.

அந்த சந்தனநிற வாழையின் கால்களைப் பார்த்து கிறங்கியவன்,அவள் பாதத்தை தனது உள்ளங்கையில் பிடித்தவன் அதில் முத்தம் வைத்து "சாரி ஆயிரம் முறை சாரி" என்றதும்.

ஐயோ நான் சும்மாதான் காலை நீட்டினேன் என்று அவனிடமிருந்து தன் காலை எடுக்க முயற்சி செய்யவும் அப்படியே பிடித்து இறுக்கியவன்.

தப்பு பண்ணிட்டேன்டி உன்னை புரிஞ்சுக்காம போயிட்டேன்,

நீ போனதும் என் மனசுக்கு கஷ்டமாயிருந்ததுனு தேவதாஸ் மாதிரி சுத்துனனே தவிர உனக்கு என்னாச்சுனு யோசிக்கலை.

நீ என்ன எப்படி ஏமாத்திட்டு போகலாம்னுதான் கோவபட்டேன் சாரிடி,நீ சொட்ட தலையன்கிட்டயிருந்து என்னை காப்பத்தவும், நம்ம பிள்ளைய காப்பாத்தவும்னு போராடிட்டிருந்திருக்க, சாரி சாரி என்று அவளது பாதத்தில் முத்தம் வைத்தவனின் கண்ணீர் அவளது கால்களில் விழவும்,அப்படியே துடித்து எழும்பியவள் அவனை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

அவ்வளவுதான் தேவாவின் மொத்த ஏக்கங்களும் இப்போது கட்டவிழ்ந்து அவளை இறுக்கியவன்,அப்படியே முட்டுபோட்டு நின்றவாக்கிலயே தன் மேல் சாய்த்து தூக்கியவன் பிள்ளை எழுந்து விடாது,மெல்ல தரையில் அவளை விடவும்.

அவளின் முகமோ இப்போதுதான் தெளிவாகி அவனோடான கூடலுக்கான இணக்கம் அவளது கண்களின் சுழற்சியிலும் உதட்டின் புன்னகையிலும் தெரியவும்.

அப்படியே அவளை இறுக்கி லட்டுகுட்டி அப்படியே வானத்தில் பறக்ணும்போல இருக்கு என்று அவளை தூக்கி சுற்றினான்.

அவளோ மச்சான் தலைசுத்துது என்றதும்தான் மெல்ல விடுவித்தவன்"என்ன சொன்ன! என்ன சொன்ன!மச்சானா!இதைக்கேட்கத்தான்டி இத்தனை நாளா ஏங்கி காத்திருக்கேன்; என் லட்டு உன்னை இப்போ பிச்சு பிச்சு திங்கப்போறேன் பாரு என்றவன் அவளது இதழ்களை தன் முரட்டு உதட்டினால் தொட்டு மீட்ட,அவளது நரம்புகள் எல்லோம் அவன் உதட்டின் வெப்பத்தில் ஒன்றையொன்று மீட்டி தந்தியடித்து; மூன்று வருடம் மறத்திருந்த உணர்வுகளெல்லிம் அடிவயிற்று கூட்டு நரம்புகளோடு சேர்த்து பின்னிப்பிணைந்து உடலை முறுக்கியது.

நித்யாவும் அவனது தாடியை பிடித்திழுத்து தேவாவின் கன்னத்தை கடித்து முத்தம் வைத்தவள் கலகலவென சிரித்தாள்.

அவளிடம் இந்த நாட்களில் இல்லாதிருந்த அந்த புன்னகையில் தன் இணையோடு இணைந்துவிட்டேன் என்ற சந்தோஷம் தெரிய,அவளது புன்னகை முகத்தையே பார்த்திருந்தவன்; அவளை தன்னோடு சேர்த்திழுத்து தரையில் படுத்தவனின் நெஞ்சில் நித்யா படுத்திருக்கவும்,அவளது ஆடையூனூடே கையை கொடுத்து இறுக பிடித்திழுத்துவிட மொத்தமாக அவனது கையில் வந்தது.

ஐயோ மச்சான் என்று மெல்ல அதிர்ந்து விழிக்க,தேவா கண்ணடித்தவன் ரொம்ப சூடாயிருக்குல, இது வேண்டாம் என்றவன் தன் மனையாளை பார்க்க,அவளோ நிமிர்ந்து படுத்தவள் தன் கணவனின் கைகைளப் பிடித்திருந்தாள்.

அவனது சட்டை எங்கோ பறந்திருந்தது.

மனையாளின் இந்த நிலையை பார்த்தவன்

அவளது மேனியில் தன் மூச்சுகாற்று சூடாக படுமளவிற்கு நெருங்கி மேல்நோக்கி சாரையென ஊர்ந்துப் போக நித்யாவின் உடலோ நெகிழ்ந்து கொடுத்து துடித்தது.

மெல்ல மெல்ல முன்னேறியவனின் கண்கள் சென்றயிடத்தைப் பார்த்தவள்,சட்டென்று தன் கரங்கொண்டு முகத்தை மூடி; தன் வெட்கத்தை மறைக்கவும்,அதுவே அவனுக்கு வசதியாக போயிற்று,மெல்ல அவளது தங்கமணல் குன்றுகளை மெல்ல மெல்ல தன் ஈர நாவினால் தொட்டு குன்றின் நுனிதொட்டு தொட்டு ஸ்வரம் மீட்ட,அதற்கு இசைவாக நித்யாவின் சிறுகீற்று போன்ற உதடுகள் மெல்ல ஷ்ஷ்ஷ் என்று சத்தம் எழுப்பி கீதம் பாட,அந்த கீதம் மன்மத தேசத்தின் ஆனந்த கீதமாக தேவாவிற்கு கேட்கவும்,தன் நாவெனும் வாளை இன்னும் நன்றாக சுழற்றி எச்சில் வைத்து எச்சில் வைத்து அவளது இளமைக்கனிகளை சுவைத்தவன்,மீண்டுமாக தன் உதட்டுனை குவித்து பற்றியிழுத்து தன் பற்களுக்குள் அதக்கி வைக்கப் பார்த்தவன் முடியாது,தனது கரங்கொண்டு நித்யாவின் மேனி முழுவதும் தொட்டு தொட்டு அங்கங்கள் எனும் தங்கங்களை தனது கரங்கொண்டு வெட்டி எடுத்து நின்றுக்கொண்டிருந்தான்.

நித்யாவின் மேனியில் மெல்லிய நடுக்கம் ஓட தன் மனையாளின் இடையில் வந்து இடைநின்று சிறிது நேரம் பார்த்தவன்"ஹேய் லட்டுகுட்டி உனக்கு ஒன்னு வச்சிருக்கேன் என்று எழும்பியவன் தனது பீரோவில் இருந்து எடுத்து வந்து அவளது முன்பாக காண்பிக்க,கண்கள் விரிய அதைப் தனது கரங்களில் வாங்கிப் பார்த்தவள் அப்படியே எழுந்து அவனை கட்டிக்கொண்டாள் வெட்கத்தில்.ஆடையில்லா தேகம் இரண்டும் முட்டிக்கொண்டு ஒட்டிக்கொண்டது.

 பெண்ணின் இளஞ்சூட்டு தேகம் மோகக்குளிர் காய தேவாவுக்கு ஏதுவாக இருந்தது

தள்ளுடி நானே போட்டுவிடுறேன் என்றவன் அவளது அவிழ்ந்த இடையில் மெல்ல கீழிறங்கி அந்த தங்கக்கொடியை மாட்டிவிட்டவன்.அதை தன் பற்கள் கொண்டுகடித்து இறுக்கிப்போட,அவனது உதடு சரியாக இடுப்பின் கீழ் படவும்,அதைத்தாளாது துடித்து வெடித்தவள் அவனது தலையை தள்ளிவிட,அவனோ முத்தம் வைத்து குறுகுறுப்பு மூட்டவும் சத்தமாக சிரித்தாள் மச்சான் கூசுது என்று,அவனோ உதட்டினை மெல்ல மெல்ல கீழிறக்கி அவளுக்கு சொர்க்கத்தின் வாசலை காண்பிக்க ஆரம்பித்தவன்,தாமரைத் தண்டின் கால்களில் வழுக்கிக்கொண்டு பாதம் தொட்டு; அவளது கால் விரல்களை கடித்து தனது வாய்க்குள் வைத்து குச்சுமிட்டாய் என சூப்பி இழுத்து ஒவ்வொரு விரலாக சுவைத்தவன்,மெல்ல நிமிர்ந்து தன் மானையாளின் பார்வையை சந்திக்க,அவளோ முன்னேறு என்று தன் கண்களை சுழற்றிஆணையிட…

அந்த உத்தரவை ஏற்ற போர்ச்சேவகன் போல உருமாறியவன்,சட்டென்று கால்களை தன் பக்கமாக படீரென்று இழுக்கவும் நித்யா அவனது பக்கத்தில் உடலோடு உடல் பட நெருங்கிவிடவும்,கால்களை தன் இடுப்பின் இருமறுங்கிலும் போட்டவன் முன்பக்கமாக குனிந்து அவளது கண்களை பார்த்தவாறே தன் கரங்களை அவளது இருபக்கமும் ஊன்றியவன்,லட்டுமா என்று அழைத்தவன் அவளது காதோடு தன் ஆசைகளை பகிர்ந்தவன்.

அவளது காதை தன் மென் பற்கள் கொண்டு கடிக்க,தன் கைகள் கொண்டு தேவாவின் தோளோடு சேர்த்து பிடித்துக் கொண்டவன் கண்ணசைவில் தன் மன்மத பயணத்தை தொடர்ந்தான்.

மீண்டுமாக வீனஸ் போர் வீரனாக உடலெங்கும் மனைவியின் உடல்தொட ஏதுவாக மறைவு ஏதுமின்றி; மனையாளை தூக்கி தன் கரத்தில் வைத்தவனின் விரல்கள் மெல்ல மெல்ல நண்டுபோல அவளது தேகத்தில் ஊர்ந்து சென்று தாமரை மொட்டுக்களை கவர்ந்திழுத்து; கைக்குள் வைத்து அழுத்தம் கொடுக்கவும் நித்யா,தன் வயிற்றினை எக்கி தன் வாயைத் திறந்து ஹ்ஹா என்க,மொட்டுக்களை தட்டி திறக்கும் வண்டாக அவனது விரல்கள் ஒவ்வொன்றாக பதம் பார்க்க இரு தாமரை மொக்குகளும் அவனுக்கு பசியைத் தூண்டவும் மீண்டும் தன் பசியாற மனையாளின் கழுத்தின் கீழ் குனிந்தவன்,தன்வாய் வைத்து அப்படியே கடித்து சுவைக்க ஆரம்பித்தவனுக்கு பூலோக சொர்கத்தின் உணவாக உண்டுக் கொண்டிருந்தான் அவன்.

மெல்ல மெல்ல பசியாறி கொண்டிருக்க,நித்யாவோ அவனது கேசத்திற்குள் தன் கரம் நுழைத்தவள்,அவனின் செயலுக்கு இணங்கி மெல்ல அவனது மடியில் அமர்ந்து தன் கணவனின் இளமை பசியாற்றினாள்.

அவளது பூனைமுடி செல்லும் வழியாக தன் உதட்டினால் கோடிழுத்து கீழிறங்க,மலையின் அடிவார சமவெளிப் பிரதேசமான இடையென்னம்பிரதேசம் அதிலிருந்த உந்திச்சுழியெனும் தாகம்தீர்க்கும் ஊற்றின் பள்ளத்தில்,மெல்ல தன் நாக்கின் நுனி நுழைத்து அதன் நீளம் ஆழம் அளக்க,அவளது வயிறும் இடையும் தன் கணவனுக்காக ஏங்கித் துடித்து,தன் உணர்வை வெளிப்படுத்தியதும்,மெல்ல நிமிர்ந்து மனையாளின் முகம் பார்க்க,தன் கணவனின் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தவள்,தன் உடலின் இன்ப ஊற்றின் இடம்தேடி அலைபவனுக்கு அவள் வழிகாட்டினாள்,தேக்கின் மர இலைகள் இருப்பதுபோல தன் கைகளில் அவளை ஏந்தியவன்,அவளது இடையில் முத்தம் வைத்தவன் அப்படியே முத்தம் முத்தம் வைத்து கீழிறங்கியவன்,பெண்மையின் பொக்கிஷம் தேடியவன் தன் இணையின் தாமரைப் பூவின் உயிர் மகரந்தம் தேடியவன் தன் உயிர்வழியைக் கண்டு, தன் உயிரை தன் மனையாளின் உயிரோடு செலுத்த சட்டென்று இருவரின் உயிர் பூக்களும் மலர்ந்து சேர்ந்தது.

மூன்றுவருட பிரிவின் உச்சம் அவர்களின் உடலிலும் உள்ளத்திலும்...அதை தீர்த்துக்கொள்ள இருவரின் வியர்வைத் துளிகள்கூட பன்னீரும் சந்தனமுமாக ஒன்றோடொன்று கலந்து, மணம் வீசி இருவரின் தேவாவின் மென்னசைவில் தேகத்தோடு தேகம் உரசும் போது,மூங்கில் காடாக இருதேகமும் மோகத்தீயில் பற்றியெறிந்தது.

தங்க நிறத்தாளின் மேனியில் தேவாவின் மீசைக்குத்தி காயங்கள் அது செவ்வரளியின் நிறமாக மாறியது,குதிரையோட்டுபவனின் லாவகம் இப்போது தேவாவின் உடலசைவில்,அவனை அடக்கும் வித்த நித்யாவின் கண்களில்.

உடலோடு உடலயிசைந்து அசைந்து,உயிரோடு உயிர் இடமாறி நித்யாவின் மென்னுடலில் எந்த இன்பம் எங்கு என்று தேடித்திரியும் எறும்பாக ஒவ்வொரு அங்கத்திலும் ஊர்ந்து நுழைந்து அவன் இயங்கி அவளை இயக்கி மகரந்ததேன் உண்டு,தன் உயிர் கொடுத்து மெல்ல விலகியவன் மனையாளை அணைத்துக்கொண்டு படுத்தான்.

பிரிவின் பின் வந்த முதல்கூடல் அதில் உடல்தாகத்தைவிட உள்ளத்தாகமே அதிகமாக இருந்தது.

உன் பிரிவில் நான் எவ்வளவு உன்னைத் தேடியிருக்கின்றான் பார் என்று ஒருவரொருவர் தீவிரமாக தங்கள் இணைக்கு; தங்களது காதலின் அதீதம் உணர்த்திய தருணம்.

சிறிது நேரம் கழித்து குளித்து வந்த நித்யா தன் மகளின் அருகில் படுக்க,அவளருகில் படுத்த தேவா,அவளது ஈரக்கூந்தலில் முகம் புதைத்து; அதனுள் தலை நுழைந்து கழுத்தோடு முத்தம் வைக்க;அந்த ஒற்றை முத்தத்தில் மொத்தமாக தன்னை தொலைத்தவளின் கழுத்தோர ரோமங்கள் குத்திட்டு நிற்க;தன் உணர்வு பொங்கி பிரவாகமாக வரவும்,நித்யாவே தானாக திரும்பி தேவாவைப் பார்த்தவள்,அப்படியே அவனது மீசையோடு சேர்த்து அவனது கீழுதட்டை கடித்து இழுத்து,பஞ்சு மிட்டாயாக திண்றவள், தன் கால்களை அவனின் இடுப்பில் போட்டு தன் பக்கமாக இழுக்க,மனையாளின் இப்போதைய உணர்வுகளை புரிந்து கொண்டவன் லட்டுகுட்டி செம பார்ம்ல இருக்கா போலவே என்றவன் மறுபடியும் ஆதியிலிருந்து தன் வேலையை அவளது உடலில் எழுத ஆரம்பித்தான்.

முற்றுகை போராட்டம் தொடர்ந்து நிகழ,பின் விடியலில் அயர்ந்து தூங்கினர்.

தேவாவோ தன் மனையாளையும் மகளையும் பாதுகாக்கும் போர் வீரனாக பாதுகாப்பாக அணைத்து படுத்திருந்தான்.

நெடுநாளைக்குப்பின் இருவருக்குமான நிம்மதியான தூக்கம் அவர்களை ஆட்கொண்டது.

காலை எழும்பிய தேவா மணியைப் பார்க்க நேரமாகிவிட்டது என்று அவசரமாக கிளம்பி கீழவரவும் மரியதாஸ் காத்திருந்தார் அவனுக்காக.

பின்னாடி நித்யா வரவில்லை என்றதும் புரிந்தவர் அவனை அழைத்துக்கொண்டு துறைமுகம் போகும்போது ரீனாவின் கல்யாண விஷயமாக இருவரும் பேசிக்கொள்ள" ப்பா நான் வசந்த்கிட்ட நேத்தே பேசிட்டேன் பா அவன வந்து இரண்டே வாரத்தில் கல்யாணம் வைக்கிற மாதிரி அத்தை கிட்ட பேசிடுங்க என்றவன்.

வசந்த் இனி கப்பலுக்கு போகமாட்டான்பா என்னோட சேர்ந்து தொழில் பண்ணப் போறான்பா,நான் எல்லாம் பேசிட்டேன்.

மரியதாஸ் மனதிற்குள் நினைத்துகொண்டார் பைய நம்மை வீட்ல உட்கார வச்சு பேரப் பிள்ளைகள் கூட விளையாட வச்சிருவான் போல என்று நினைத்து முடிக்கவில்லை…

ப்பா இனி சித்தப்பாவும் நீங்களும் துறைமுகம் வரவேண்டாம் நானே எல்லாம் பார்த்துக்குறேன்.இரண்டு பேரும் ரெஸ்ட எடுங்க போதும் என்றவனை திரும்பி பார்த்தவர் ஒன்று சொல்லவில்லை என்றதும்.

"ப்பா எதோ சொல்ல வந்தீங்களே"

மெல்ல சிரித்துக்கொண்டே தன் மீசையை நீவிவிட்டவர்" நான் எங்கப்பாகிட்ட சொன்னதையே தான் நீ என்கிட்டசொன்னீயா அதான் பார்த்தேன்"

"அப்படியா அதுக்கு தாத்தா என்ன சொன்னாங்க"

சத்தமாக சிரித்தவர் இந்த உப்புக்காற்றும் தண்ணீரும் பிறக்கும்பதே நம்ம உடம்புல பட்டுரும்,அப்போ தொடங்குற பந்தம் நம்ம செத்து இந்த மண்ணுல புதைக்குற வரைக்கும் போகாது,அது நம்மளை ஒன்னும் செய்யாது,என் உடம்பில் தெம்பிருக்கற வரைக்கும் இந்த உப்பு காத்துலதான் வந்து நிப்பேன் யாரும் என்னை தடுக்கு முடியாதுனு சொன்னாரு,அதே பதில்தான் நான் உனக்கு சொல்றேன்.

உயிரோடு மட்டுமல்ல நம்ம உணர்வோடு கலந்த பந்தம்; இந்த கடலோடு நமக்குண்டான பந்தம்,அது இடையில் போகாது என்று சத்தமாக சிரித்தார்.

இருவாரங்கள் கழித்து தனிமையில் இருக்கும்போது தனது மனைவியிடம் தேவா மெல்ல"லட்டு நம்ம பட்டு குட்டியை கொண்டுட்டு கும்பகோணத்துல உங்கம்மாவுக்கும் உன் சொந்தத்திற்கும் காண்பிச்சுட்டு வருவோமா என்றதும் தான்.

நித்யா அதிர்ந்து துள்ளி அவனிடமிருந்து விலகியவள் தன் கண்கள் மிரள அங்கயா?என்ன விளையாடுறீங்களா,

உங்களை அப்பா கொல்றதுக்கு ப்ளான் பண்ணிட்டு இருக்காரு நீங்க என்னடானா அங்கப்போகணும்னு சொல்றீங்க என்று பயந்து திக்கித்திணறி கேட்டவளிடம்.

உன் தேவா ஆண்பிள்ளை சிங்கம்டி அவனைப் பார்த்து ஊரே பயப்படுது,நீ என்னடானா அவன் உயிருக்காக நீ இவ்வளவு பயப்படுற…

சரிங்க சண்டியரே நீங்க பெரியாளுதான் ஆண்பிள்ளை சிங்கம்தான் நான் ஒத்துக்குறேன்,ஆனா அங்க போகவேண்டாம் என்றவளை தன் திருட்டு முத்தத்தால் தாஜா செய்து,கிளம்பிவிட்டான்.

அடுத்த நாளே தங்களது காரில் கும்பகோணம் நோக்கி கிளம்ப,மரியதாஸ் சிரித்தார் எதோ திட்டம் போட்டுட்டான் " தேவா கவனம்,எதுவாக இருந்தாலும் எனக்கு போன் பண்ணி சொல்லணும்"என்றார்.

அருள்தான் டேய் தேவா உங்கப்பன் மகன் விளையாட்டு தாங்கலடா,நீ அவனுக்குத் தெரியாம பண்றானும்,அவன் உனக்குத் தெரியாம பண்றானும் நெனைச்சுட்டு செய்ற அலப்பறை தாங்கலடா என்று சிரித்தவர்.

லே தம்பி நித்யாவுக்கு விஷயம் தெரியுமா?என்று கேட்க.

இல்லை என்று கண்ணடித்தவன்,நேர்ல பார்த்து தெரிஞ்சிக்கட்டும் அதுதான் கூட்டிட்டு போறேன் என்றவன் மனைவி,பிள்ளையை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

அத்தியாயம்-27

தேவாவின் காரினை மைக்கேலுதான் ஓட்டினான்,இப்போது அவன் துறைமுகத்தில் பெரிய ஆளாக நிற்கின்றான்,அதனால் எதிரிகள் உருவாக வாய்ப்புகள் அதிகம் என்பதால் கொஞ்சம் கவனமா இருக்கின்றான்.

அதனால் பயமென்றில்லை தன் மனைவி பிள்ளைகள் என்று சந்தோஷமாக தன் வாழ்கையை வாழ நினைக்கும் ஒர் ஆண்மகனின் ஆசையெண்ணம் அது அவ்வளவே.

ராபின் இறந்த பிறகு சகாயம் கொஞ்சம் அடங்கியிருக்கான்,

ஆனால் பதுங்கியிருந்து பாயக்கூடாது என்று அவனை நேரடியகவே துறைமுகத்திற்கு அழைத்துவிட்டார் மரியதாஸ்.வந்தவன் அமைதியாக இருக்கவும் மரியதாஸே பேச்சைத் தொடங்கினார்" இங்க பாரு சகாயம் நான் இன்னும் கொஞ்சம் கட்டப்பஞ்சாயத்து அடிதடி வெட்டுக்குத்து இதிலிருந்து ஒதுங்கியிருக்க நாளதான் நீ இவ்ளோ நாள் பிரச்சனை பண்ணும்போதும்; நம்மளை மாதிரி ஒருத்தன் தானே என நினைத்து உன்னை சும்மாவிட்டேன். ஆனா தேவா என்ன மாதிரி கிடையாது நினைச்சாம்னா முடிச்சுட்டு தான் உட்காருவான்.

நித்யா அப்பா சொன்னா உங்க ரெண்டு பேருக்கும் எங்கல போச்சு அறிவு? தேவாவ கொல்றதுக்கு துணிஞ்சு ஸ்கெட்ச் போட்டு இருக்கீங்க இல்லை, இதைவிட மூணு வருஷம் முன்னாடியே அவன் வாழ்க்கையில நீங்க விளையாடி இருக்கீங்க.

பென்னிய போலீஸ்ல பிடிச்சு கொடுத்தாச்சு, அவன் இதுவரைக்கு செய்த கடத்தல் தொழிலுக்கான எல்லா ஆதாரத்தையும் தேவா போலீஸ்ல கொடுத்ததுனாலதான்,

பென்னி இப்போது கம்பி எண்ணிக்கிட்டு இருக்கான். நம்ம ஊரு லெவல்ல இல்லை,அவன் செய்தது இண்டர்நேஷனல் லெவலில்,அதனால் அவன் வெளியே வரதுக்குள்ள அவன் பாதி ஆயுசு முடிஞ்சிருக்கும்.

நீ அமைதியாக இருக்கறதைப் பார்த்தாலே தெரியுது என் பையனுக்கு எதோ ஸ்கெட்ச் போட்டுட்டு இருக்கனு.அப்படி எதுவும் மனசுல இருந்தாக்கூட அழிச்சுரு,இல்லைனா தேவா உன் தம்பிபோன இடத்துக்கே உன்னை அனுப்பிடுவான் பார்த்ததுக்கோ;அந்த சேலத்து ரவுடிகளுக்கு தேவா போற வர்ற இடத்தையெல்லாம் காண்பிச்சு கொடுத்தது நீங்க தான.தங்குறதுக்கெல்லாம் இடங்கொடுத்தது எங்களுக்கு தெரியாதுனு நினைச்சுட்டிருக்கியா.சங்குல மிதிச்சு உட்கார வச்சுடுவான் என் பையன் அவனுக்கு அவன் நியாயம்தான் சரி பார்த்துக்கோ,என்றவர் அவனை எச்சரிக்கை செய்திருந்தார்.

இப்போது காரில் பிரயாணத்தில் இருந்த நித்யாவிற்கு மனது திக்திக்கென்றிருந்தது,அங்கு தன்னோட அப்பாவால என்ன பிரச்சனை வரப்போகுதோ,அதுல அவரு சொந்த ஊருக்கே தேவா அழைச்சுட்டு போறாங்க,மொத்த குடும்பத்தையும் சமாளிக்கணுமே என உதறல் எடுத்தாலும்,என்னையவே விஷம் வச்சு கொல்லவந்த அந்த ஆளை அப்பானு சொல்லக்கூடாது,மகாபாவம் என்று தனது சிந்தனையில் இருந்தவளின் கன்னத்தில் தேவா திடீரென்று பச்சக் பச்சக் என்று முத்தம் வைக்க,அதைப் பார்த்த பட்டுகுட்டியும் நித்யாவின் இன்னோரு கன்னத்தில் தேவாவைப் பாரத்து அதேமாதிரியே முத்தம் வைக்கவும்,நித்யா தேவாவை முறைத்துப்பார்த்து பட்டு முன்னாடி இதையெல்லாம் பண்ணாதிங்க,அவளும் உங்களை மாதிரியே பண்றா பாருங்க என்று சிணுங்க.

என் பிள்ளை என்னை மாதிரிதான் நடந்துக்கும்,இது நல்ல கதையா இருக்கே கீழ இறங்கு சாப்பிட்டு போகலாம்,

மாமானர் வீட்ல விருந்து தருவாரோ என்னவோ? இதுவரைக்கும் எனக்கு விருந்து வைக்கவேயில்லை,

உங்கப்பாவுக்கு மருமகனை எப்படி கவனிக்கணும்னே தெரியலை லட்டு,சரியா கவனிச்சுருக்கலாம் இன்னும் நல்லா என்று பேசவும்.

நித்யா இதுவரைக்கும் கவனிச்சது போதாதா இரண்டு பேரும் படாதபாடு பட்டு இப்போதான் சேர்ந்திருக்கோம்,மறுபடியும் பிரிஞ்சுருக்க ஆசையா இருக்கா என்ன? இந்த தூத்துக்குடி மீசைக்காரருக்கு என்று அவனது மீசை வலிக்க பிடித்திழுத்தவள் கீழிறங்க, நித்யா பார்த்தது கும்பகோணத்தின் ஒரு பெரிய ஹோட்டலின் முன் நிற்பதுதான்.

எப்போ வந்து சேர்ந்தோம் என்று ஆச்சர்யபடவும் நீ பாதி தூக்க கலக்கத்துலயும்;பாதி உங்கப்பா கலக்கத்துலயும் வந்தனா எங்க நியாபகம் எப்படி இருக்கும் என்று நக்கலாக பேசியவன்; அவளை இழுத்துக்கொண்டு போனவன் அங்கயே அறை எடுத்து மைக்கேலையும் அங்கயே தங்க சொல்லிருந்தான்.

இப்போதான் விடியகாலை நல்ல ரெஸ்ட் எடுத்து தூங்கிட்டு காலையில் என் மாமனார் வீட்டுக்கு விருந்தாட போகலாம் என்றதும்,அவளோ "இப்பவே போகலாமா அம்மாவையும் திவ்யாவையும் அப்பா முழிக்கறதுக்கு முன்னாடி பர்த்துட்டு வந்திடலாம்"

காலையிலயும் உங்கப்பா முழிக்கறதுக்கு முன்னாடியே பார்க்கலாம் வாம்மா இங்கப்பாரு;உன் முகத்தைப் பார்த்துட்டே அமைதியா இருக்கா பட்டுகுட்டி என்றதும்,இப்போதுதான் சிறிது தெளிந்தவள் தன் பட்டுவை வாங்கி கையில் வைத்தவள்,அவளுக்கு சாப்பிட எதாவது இருக்கா என்று பார்த்து,அந்த ஹோட்டலின் கிச்சனிலிருந்து பால் வரவைத்து கொடுத்தவள் அவளை தூங்க வைக்கறதுக்குள்ளாக போதும் போதும் என்றாகிவிட அப்படியே அசந்து தூங்கிவிட்டாள் நித்யா.

தேவாதான் இப்போது சிறிது கலக்கத்துடன் இருந்தான்,என்னதான் இருந்தாலும் அது அவளோட அப்பாதான எப்படியும் வருத்தப்படுவா;தாங்கிப்பாளானு தெரியலையே என வருத்தப்பட்டான்.எதுவானாலும் சமாளிச்சுதான் ஆகணும். நம்ம குடும்பம் நல்லா இருக்கணும்னா சிவசு மாதிரியான நச்சுப்பாம்பை அடிக்கறதில் தப்பில்லையே,என் மனைவியும் குழந்தையும் நல்லாயிருக்கவும் நான் செய்தது சரியென்றே நினைத்தான் இப்போவரைக்கும்.

அவனை தூத்துக்குடியில் கொல்ல வந்தவர்களை அடுத்தநாளே தன் பசங்களை வைத்து வளைத்துப் பிடித்து தனது போட்டில் பென்னியை போட்டாது மாதிரி தண்ணிக்குள்ள ஊறபோட்டு அடித்த அடியில் எல்லாவற்றையும் கக்கிவிட்டனர்.

சிவசு அதற்கு பெரும் தொகையை கொடுத்திருக்கிறார்,

அவர்களை கரைக்கு கொண்டு வந்தவன் அவர் தந்ததைவிட அதிகமாக பணம் தர்றேன் என்று பேசியவன்" தூத்துக்குடி வந்து என்னையவே தூக்குறதுக்கு வந்திருக்க உங்க மன தைரியத்தை பாராட்டி,இந்த வேலைய உங்ககிட்டயே ஒப்படைக்குறேன்,அவர்களின் வாக்குமூலங்களும் போட்டில் வைத்தே வீடியோவில் பதிந்தவன்,அவர்களின் குடுமி இவன் கையில் இருப்பதுபோல பார்த்துக்கொண்டான்.

ராபின் இறந்தபின் தான் நடுக்கடலில் இருந்தே கரைக்கு அவர்களை அழைத்து வந்தவன்"எலேய் என்னைய ஏமாத்தனும்னு மட்டும் நினைச்சீங்க எங்க இருந்தாலும் தூக்கிட்டு வந்து தோலை உறிச்சு நடுக்கடல்ல உப்புத்தண்ணியில ஊறப்போட்டிருவேன் பார்த்து பத்திரமா சம்பவத்தை செய்துட்டு சொல்லுங்க என்றான்,வேறு ஒன்றுமில்லை சிவசுவின் கையவோ முடிஞ்சா காலையாவது வெட்டிப்போட்டிருங்க,காலம்பூரா மாமனார் குடும்பத்துக்கு பண உதவிசெய்திடலாம் என்று முடிவே செய்துவிட்டான்.

ஆனால் மரியதாஸும் தன்மகனை கொலைசெய்ய வந்த விசயத்தை கேள்விபட்டு கும்பகோணத்தில் அவரது நண்பர்கள் மூலம் விசாரித்து,அவரை மொத்தமாக போட்டுத்தள்ள ஏற்பாடு செய்துவிட்டார்; பணம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல ஆனால் நிம்மதியான வாழ்கை தன் பிள்ளைகளுக்கு வேண்டும் என்று நினைப்பார் அதனால்தான் தேவாவை தன் துறைமுகப் பொறுப்பிலிருந்து ஒதுக்கியே வைத்தார்.எவ்வளவு முயற்சி செய்தும் தேவா அவனுக்கு வேண்டாம் என்று ஒதுக்கியே பரம்பரைத் தொழிலைத்தான் தன் முன்னோரகள் வழி கையிலெடுத்தான்,கூடுதலாக கட்டப்பஞ்சாயத்தையும்.

எப்படியிருந்தாலும் மகனுக்கு பக்கபலமாக துணை நிற்கவேண்டியது தகப்பனின் கடமை அதை சரிவர செய்யவேண்டுமே,தன் வாழ்நாள் முழுவதும் என்று நினைத்து தன் மகனுக்கு பக்கபலமாக இருக்கின்றார்.

பிள்ளைகளை நல்லமுறையில் வளர்த்தால் அவர்கள் நம்மளை விழுதுகளாக தாங்குவார்கள் மரியதாஸைப்போல,இல்லையேல் நிலைதடுமாறத்தான் செய்யவேண்டும் சிவசுவைப் போல.

காலையில் கண்விழித்த நித்யா அவசரமாக மணியைப் பார்க்க அதுவோ நண்பகலை காட்ட,அடிச்சு பிடிச்சு எழும்பியவள் பார்த்தது,தேவாவின் நெஞ்சில் படுத்திருந்த தன் மகளைத்தான்.

என்னயிருந்தாலும் அவங்க இரத்தம் எப்படி ஒட்டிட்டுப் படுத்திருக்குப் பாரு, என்கிட்டயிருந்தா அழிச்சட்டியம் பண்றது என்று மெல்ல எழுந்து தன் தாயையும் தங்கையையும் பார்க்க்போக தயாரானாள்.

அவளின் நடமாடும் சத்தம் கேட்டு கண்விழித்த தேவா அமைதியாகவே, அவளோட கிளம்பியவன் தன் மகளையும் எழுப்பி ரெடியாக்கி சாப்பாடு வரவழைத்து சாப்பிட சொல்ல,மனையாளுக்குத்தான் உள்ளே இறங்கவில்லை.மெல்ல கொறித்துக்கொண்டிருந்தாள் அதைப் பார்த்தவன் அதட்டினான்.எப்படியும் உங்கப்பா நம்மளை பார்த்தவுடனே ஏதாவது பிரச்சனை பண்ணுவாரு அதை சமாளிக்கறதுக்கு தெம்பு வேண்டாமா ஒழுங்கா சாப்பிடு என்றான்.

சாப்பிட்டு முடித்து வெளியே வரவும் மைக்கேலும் அவர்களுக்காக காத்திருக்க,காரிலேறி செல்ல,நித்யாதான் கார் போகின்ற வழியை பார்த்து எங்க வீட்டுக்கு இப்படி போககூடாது,நீங்க வேற வழியில போறீங்கண்ணா என்று மைக்கேலிடம் கூற,அவனோ தேவாவைப் பார்க்க.

தேவா"அதெல்லாம் சரியான வழியிலதான் போறோம் நீ அமைதியாக இரு என்றதும்,ஒருவேளை அப்பா வீடு மாறிட்டாரோ என்று நினைத்தவள்: ஆமா அவர் அத செய்யலைனாதான் ஆச்சர்யம் என்றவள் அமைதியாகிவிட,வண்டி சென்று நின்றயிடம் ஒரு பிரபல மருத்துவமனை அதைப்பார்த்ததும் கலங்கியவள் யாருக்கு என்னாச்சு என்று அவனது முகத்தைப் பார்க்க"ஒருத்தருக்கும் ஒன்னுமில்லை,

உங்கம்மா,உன்னோட தங்கை எல்லாரும் நல்லா இருக்காங்க நீ அமைதியா உள்ளே வா என்று உள்ளே அழைத்து செல்ல ஒரு அறையில் மட்டும் சிவசு கத்திக் கொண்டிருந்தார்"என்னை கொன்றுருங்க,இப்படி நான் வாழ்வதைவிட செத்துப்போயிடலாம் பெருமாளே" என்று ஆர்பாட்டம் செய்துக்கொண்டிருந்தார்.

அப்பாவோட சத்தம் மாதிரியே இருக்கே என்று அங்கு செல்ல ஸ்பெஷல் வார்டிலிருந்தார்.பெரிய ஆக்ஸிடென்ட் பத்து நாளைக்கு முன்பு காலையில் போங்கிற்கு செல்லும் போது அவரது வண்டிக்கு பின்னாடியே வந்த லாரி அவரை இடித்து தள்ளி அவரின் மேலயே ஏறி சென்றிருந்தது,

வண்டியில் நம்பர் பிளேட்டே கிடையாது,என்னவென்று போலீஸ் விசாரிக்ககூட முடியாது.

நித்யா உள்ளே செல்ல அங்கு சிவசு தன் மனைவி ஜானகியிடம்தான் அழுதுக்கொண்டிருந்தார்,எப்படியாவது என்னை உசிப்போட்டு கொல்ல சொல்லுடி என்று.

ஆக்சிடெண்ட் நடந்த இடத்திலிருந்து தூக்கி கொண்டுபோய் அரசு மருத்துவமனையில் தான் ஒருவாரம் வைத்திருந்தனர்,முற்றிலும் சயநினைவு இழந்திருந்தார் அதற்குப்பின் சாய்நாத் வந்துதான் இந்த மருத்துவமனைக்கு மாற்றியிருந்தான்,நேற்று காலையில்தான் கண்விழித்து பார்த்தவர் அப்போதிலிருந்தே இப்படியே சொல்லிக் கொண்டிருக்கிறார்.

எழுந்தவர் முதலில் புரிந்தது அவருக்கு ஒற்றை கண் முற்றிலுமாக தெரியாதைத்தான்,பலத்த அடியில் அது சேதமடைந்ததால் எடுத்துவிட்டனர்,அதைவிட இரண்டு கால்களும் முட்டுக்கு கீழ் மொத்தமாக நசங்கிவிட்டதால் ஒன்றும் பண்ண முடியாத சூழ்நிலையில் அது அகற்றப்பட்டுவிட்டது,இனி காலம் முழுவதும் அவரது வாழ்க்கையில் இதே நிலைதான்.

அதற்காகத்தான் அழுகின்றார் சிவசு:என்ன செய்ய முடியும் அவர் மற்றவர்களுக்கு செய்ய நினைத்ததின் ஒரு பகுதிகூட இல்லை,செய்த செயலுக்கான எதிர்வினை அவரிடம் திரும்பி வந்திருக்கிறது அதை தாங்கிக்கொள்ள இயலாது திண்டாடுகிறார்.

அவரின் சொந்தங்கள் யாரும் அவரை பார்க்க வரவில்லை எங்கே ஹாஸ்பிட்டல் பில் நம்ம தலையில விழுந்திருமோ என்று ஒதுங்கினர்.

ஜானகிதான் நித்யாவைப் பார்த்ததும் எப்படிடி இருக்க,உஙகப்பாவுக்கு வந்த நிலையை பார்த்தியா ஊரெல்லாம் சாபம் வாங்கினார் அதான் இப்படிபடுக்க வச்சுட்டு என்று அழுதார்.

திவ்யா நித்யாவைப் பார்த்து லேசாக புன்னகைத்தாள் அவ்வளவே.ஜானகிதான் பட்டுவை எடுக்கப் போக அவள் தேவாவின் கரத்திலிருந்து போகமாட்டேன் அடம்பண்ணினாள்.

 நித்யாவின் அண்ணன் எதோ பில்கட்டிவிட்டு உள்ளே வந்தவன் நித்யாவைப் பார்த்து இவளை யாரு உள்ளவிட்டா,

ஓடிப்போனவ இங்க எதுக்கு வர்ற,வெளியப்போடி உன்னை பார்த்த அப்பா கூடகொஞ்சம் அழுவாரு என்று அவளை தள்ளிவிடப்போக சட்டென்று தேவா அவளை பிடித்து நிறுத்திவிட்டு சாய்நாத்தை நோக்கி கையோங்க,நித்யா பிடித்து நிறுத்திவிட்டாள்,இல்லைனா தேவாவின் ஒரு அடிக்கு சாய்நாத் தாங்கமாட்டான் அடுத்த பெட்ல அவனை சேர்க்கவேண்டிய நிலைவந்திடும்.

ஜானகிதான் சத்தம்போட்டார் சும்மாயிரு அப்பாவை பார்க்க வந்திருக்காங்க. நீ என்ன வந்த பிள்ளைங்க கிட்ட வம்பு எடுத்துட்டு இருக்க என்று அவனை அதட்டியவர்: நித்யாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்து பேசிக் கொண்டிருந்தார் எல்லோரும் வெளிய நின்று பேசிக்கொண்டிருக்க,அந்த இடத்தில் தேவாயில்லை; தன் மாமனாரின் அருகில் செல்ல அங்கு சாய்நாத்தும் இருந்தான்.

ஹலோ சிவசு சார் எப்படி இருக்கீங்க,ரொம்ப நல்லாயிருக்கீங்கபோல சுகமா பெட்ல படுத்திருக்கீங்க என்று கேட்டதும் தன் ஒற்றை கண்ணை வலியோடு திறந்து பார்க்க தேவா என்றதும் அதிர்ச்சி ஆனவர்…

கிராதகா நீ எங்கடா இங்க? என்னைய பார்க்க எதுக்குடா வந்த?ரவுடி ரவுடி அந்த கடன்காரியும் வந்துருக்காளா?என்று கோபமாக கேட்டார்.

யோவ் இவ்வளவு பட்டும் இன்னும் உணரலைப் பாரு நீயெல்லாம் என்ன மனுஷ ஜென்மமோ போ.நீ ஒரு விஷஜந்து என்ற தேவா குனிந்து அவரிடம் மெதுவாக: மொத்த பீஸையும் உருவியாச்சு; நீ இனி டம்மீ பீஸு மட்டுந்தான் சரியா?யாருகிட்ட உன் வேலைய காண்பிக்க நினச்ச தேவாகிட்டயேவா;நாரா உருவிப்போட்டுட்டேன் இப்போ எப்படி?தன் புருவம் உயர்த்தி கேட்க சிவசு அவனை முறைத்துப் பார்த்தவர்,பின் பரிதாபமாக தன் தலையை பெட்டில் சாய்த்தார்.

பெத்த பிள்ளையை சாப்பாட்டுல விஷம் வைத்துக் கொல்ல நினைத்தவன்தான நீ; பணம் கொடுத்து ஆள் ஏற்பாடு பண்ணி என்ன கொல்றதுக்கு ஏற்பாடு செய்தவன்தான; உனக்கு இந்த தண்டனையே குறைவுதான். என்ன அப்படி பாக்குற நீ அனுப்பினியே ரவுடிங்க மொத்தமா புட்டு புட்டு வச்சுட்டானுங்க,போலீஸ்கிட்ட மட்டும் குடுத்தேன் வை நீ அம்பேல்தான்,அவனுங்களை வச்சுத்தான் உன்னை தூக்கினேன்,ஒருத்தனும் ஒன்னும் செய்யமுடியாது சரியா.

இனி நீ எல்லாத்துக்கும் என் மாமியார் கையத்தான் எதிர் பார்க்கணும் கட்டின பொண்டாட்டியும்,பெத்த பிள்ளைகளையும் அடிமையா வச்சிருந்தவன்தான நீ; உனக்கு இப்படித்தான் வேணும்,பார்க்க பாவமாதான் இருக்கு ஆனாலும் நீ செய்தது இதைவிட அதிகம்,வரட்டாடா மாமா உடம்பை பார்த்துகோங்க என்றவன் சாய்நாத்தினைப் பார்த்து கேவலமாக ஒரு லுக்விட்டுவிட்டு வெளியே வந்து நின்றுகொண்டான்.

நித்யா தன் அம்மாவிடம் பேசி முடித்ததும்"உங்கப்பாவை ஒரு தடவை எட்டி பார்த்துட்டு வா நம்ம ஊருக்கு கிளம்புவோம்" என்றவன்,நித்யாவோடு உள்ளே சென்று நல்ல பிள்ளையாக நின்றுகொண்டான்.

நித்யா பயந்து பயந்து தன் தந்தையின் அருகில் செல்ல,அவர் தன் முகத்தை திருப்பிக்கொண்டார்,அவளோ தன் கணவனை ஏறிட்டுப் பார்த்து கண்ணைக் காண்பித்துவிட்டு வெளியே வந்துவிட்டாள்…

பெத்த பிள்ளைகிட்டகூட பாசமா பேசத்தெரியாத நீயெல்லாம் ஒரு மனுஷ ஜென்மம் தூ என்றவன் வெளியே வந்துவிட்டான்.

இப்போது தூத்துக்குடியை நோக்கி பயனப்பட்டனர்,வரும் போது ஜானகியிடம்"கவலைப் படாதிங்க அத்தை நாங்க இருக்கோம் எதாவதுனா எங்களுக்கு போன்போடுங்க உதவினாலும் சரி" என்றவன் அங்கிருந்து காருக்கு வந்துவிட ஜானகி மட்டுமே அவளோட பேசி நீ உன்னோட குடும்ப வாழ்க்கையை பாரு என்று அனுப்பி வைத்தார். 

திவ்யா அவளிடமிருந்து ஒதுங்கியே இருந்தாள்,

நித்யாவிற்கு புரிந்தது இனி என் குடும்பம் தேவாவின் குடும்பம் மட்டுமே இவர்கள் இனி நம்மிடம் ஒட்டமாட்டனரென்று புரிந்து அமைதியாக தேவாவின் தோளில் சாய்ந்துக்கொண்டாள்.

அத்தியாயம்-28.

தேவா நித்யா இருவரும் வீடு வந்து சேர்ந்ததும் அவள் நார்மாலாகிவிட்டாள்.எப்போதுமே தன்னோட தாய்வீட்டோடு அவளுக்கு ஒட்டுதல் இருந்ததில்லை இப்போது இருப்பதற்கு.சிவசு என்ற ஒரு மனிதனாலே அவளது மொத்த தாய் வீட்டு பந்தமும் வெறுப்பாக தான் இருந்திருக்கிறது. அதனால் தான் என்னவோ அவளுக்கு கடவுள் நல்லதொரு குடும்பத்தை கொடுத்திருக்கின்றார். இப்பொழுது அதை மனதில் முழுவதுமாக ஏற்றுக்கொண்டாள்.

இங்கு உள்ளே வரும்போதே செருப்பை கழட்டி விடுற இடத்திலேயே தன் தாய் விட்டுப் பந்தத்தையே மொத்தமாக கழட்டி விட்டு விட்டாள்.இனி என்ன, என் கணவர்;என் குடும்பம்;என் பிள்ளை என்ற உரிமை வந்துவிட்டது.

தங்களது அறைக்குள் நுழைந்ததும் மெல்ல ஆசுவாசப்பட்டவள், படுத்திருக்க அவளருகில் வந்தவன் என்ன ரொம்ப ஃபீல் பண்றீயா அம்மாவை நினைச்சு என்று அவளது நெற்றி முடியை நீக்கிவிட்டுவிட்டு கேட்க.

இல்லையென்று தலயாட்டியவள் "ஏன் எங்களுக்குமட்டும் அப்படி ஒரு அப்பா கடவுள் கொடுத்தார்.பாசமே இல்லாம,உங்களுக்கு அப்பா அம்மா தங்கைனு இவ்வளவு உறவும் எவ்வளவு அன்பா இருக்காங்க,

ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து,பிடிச்ச விஷயங்களை பகிர்ந்துட்டு,அடுத்த ஜென்மத்துலயாவது இப்படி ஒரு குடும்பத்துல பிறக்கணும்னு வேண்டிக்குறேன்"

ஏன் அடுத்த ஜென்மம் இந்த பிறவியிலயே வாழ்றதுக்குத்தான் நீ இங்க வந்திருக்க,இதுவும் உன் குடும்பம்தான்.இங்க நான்தான் நீ,நீதான் நான் புரியுதா என்று அவளது மூக்கைப் பிடித்து ஆட்ட விடுங்க என்று அவனது கையைத் தட்டிவிட்டவள் அவனது மடியில் தலைவைத்து படுத்துவிட்டாள்.

ஹேய் லட்டு என்ன பண்றா பட்டப்பகலிலயேவா தாங்காதுடி,எல்லோரும் கீழ இருக்காங்கடி,பட்டுகுட்டி வேற வந்திடுவாடி என்க.

மெல்ல தன் கண்ணைத் திறந்து அவள் பார்த்த பார்வையில் அவனது மொத்த உடலும் சிலிர்த்தது,சும்மாவே அவளது பார்வைக்கு மயங்குவான்,இப்போது சொல்லவா வேண்டும் அவனது மடியில் படுத்துக்கொண்டு அச்சாரத்திற்கு அடிபோடும் மனைவியை கண்டவன்: மெல்ல குனிந்து பக்கவாட்டில் படுத்திருந்த அவளது கன்னத்தில் மெல்லிய தீண்டலாக முத்தம் வைக்க,அவளோ அவனது கழுத்தை தன் பக்கம் வளைத்து அவனது உதட்டில் முத்தம் கொடுத்தாள்.

அவள் எப்போதும் இப்படியல்ல; இன்று மனதளவில் நெகிழ்ந்திருக்கிறாள்; அதனின் வெளிப்பாடு என்று அவனுக்குமே புரிந்தது.

அதற்குள் அவளது இமையின் ஓரமாக கண்ணீர் கசிந்து அவளது கன்னங்களின் ஓரத்தில் வழிந்தோட,

என்னம்மா?எதுவும் மனசுலவச்சு மருகாத என்று அவனோ தன் நெகிழ்ந்த குரலில் சொல்லவும்; அப்படியே அவனது படியில் படுத்திருந்தவாரே தலையை பின்பக்மாக சாய்த்து அவனைப் பார்த்து ஒன்றுமில்லை என்று தலையாட்டியவள், அவனது வயிற்றோடு கையைப் போட்டு இறுக கட்டிக்கொண்டு படுத்தாள்.

சிறிது நேரம் கழித்து இது வேலைக்காகாது என்று நினைத்தவன், அப்படியே அவளது இரு கைகளினிடையேயும் கைக்கொடுத்து தூக்கி தன்னோடு சேர்த்து பிடித்தவனின் கைகள், அவளது முன்பக்க வயிற்றோடு இறுக்கி பிடித்து தன் மடியில் இறுத்தி வைத்து,அவளது பின்பக்கமிருந்து தன் முகத்தை அவளது வலது பக்க வெற்று தோளில் வைத்தவன்"ஏன் லட்டு இவ்வளவு வருத்தம் உனக்காக நான் இருக்கேன்,உனக்காக என்னையக்கூட விட்டுக்குடுக்குற அப்பா இருக்காரு,தோழியா ரீனா இருக்கா,நமக்கு எல்லாமாக நம்ம பட்டுகுட்டி இருக்கா,வேற என்னடா வேணும் என்று கேட்கவும்.

எத்தனை சொந்தம் இருந்தாலும் அம்மா என்ற சொந்தம் வேறதான,அந்த சொந்தம் எனக்கு இல்லைதான இனி.அதான் வேற ஒன்னுமில்லை என்றதும்,அவளது உணர்வுகளை உள்வாங்கியவன்"எல்லாம் என்னாலதான,உன்னை பார்த்ததும் மனசுக்குள்ள அவ்வளவு பிடிச்சுது,முதல் முதலா அந்த ரோட்ல விழுந்திய அப்பவே உன்னை தூக்கும்போது உன் கண் என்னை ரொம்ப டிஸ்டர்ப பண்ணிச்சுதுடி,உன் ப்ரேஸ்லெட்கூட இன்னும் என்கிட்டதான் இருக்கு,உங்கப்பா மட்டும் உனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணலைன்னா; கண்டிப்பா பொறுத்திருந்து உனக்காக காத்திருந்து; தான் உன்னை கல்யாணம் பண்ணிருப்பேன். அதுக்குள்ள என்னென்னமோ நடந்து நாமக்கும் பிரச்சனை வந்து எப்படியெப்படியோ ஆகிப்போச்சு"என்றதும் அவனது தலையை பிடித்து இழுத்து முத்தம் வைத்தாள்.

முன்பக்கமாக சரிந்து அவளது கழுத்தில் செல்லமாக காக்கா கடிகடித்து இழுத்தவனின் வலியகரம், அப்படியே இறங்கியதும் பின்பக்கமா கையைப்போட்டு அவனது கழுத்தோடு கட்டியவளின் இளமை நிமிர்ந்து நானும் இருக்கின்றேன் என்று அவன் கண்ணுக்கு தென்பட,சேலையின் மேற்பகுதியோடு அப்படியே கடித்தவன், மெல்ல மெல்ல ஹூக்கினை அவிழ்க்க,செம்பருத்தி அவளின் பெண்மையும் மொட்டவிழ்ந்தது.

இப்போது இது உடலுக்கான தேவையாக இருக்கவில்லை,மனதின் நெருக்கத்தையும் மூளையில் எனக்கானவன்,எனக்கானவள் என்று முத்திரை பதிக்க ஏற்படுத்திக்கொள்ளும் அதீத நெருக்கத்தின் தொடக்கம் அது. எந்த கட்டுக்களாலும் இனி கட்டுப்படுத்த முடியாத நெருக்கமும் உறவுமாக பிணைந்திருக்க மனது தேடும் ஒரு தேடலின் தொடக்கம் இது.

இருவரின் உணர்வுகளும் கொதிக்கும் தண்ணீரின் மேலெழும்பும் குமிழ்கள் போல எகிறிக்குதித்தது.

கொக்கிகளை கழட்டியவனின் கைகள் மாயம் செய்யத் தொடங்கவும்,நித்யாவின் கண்கள் சுழன்று மூடிக்கொள்ள,அப்படியே அவளை முன்பக்கமாக திருப்பியவனின் கண்கள் அவளின் உடலில் எங்கெங்கோ செல்ல,இப்போது அவனது கண்களை தன் கைக்கொண்டு மூட,தன் கைகொண்டு அவளது உடலில் தொட்டுவிளையாட,வெட்க சிரிப்பு சிரித்தவளின் இடையில் கைகொடுத்து தூக்கியவனின்; நெஞ்செமெல்லாம் தன் தேனிதழ் கொண்டு ஒத்தி ஒத்தி எடுக்க,தேவா அவளது முடிக்குள் தன் கையை நுழைத்து இறுக பற்றிக்கொண்டவனின், உதடுகள் அவளுடலில் மாயம் செய்ய தொடங்கவும்,இருவரும் முற்றிலும் வேறாக மாறியிருந்தனர்.

எப்பவுமே தேவாதான் நித்யாவை அதிகமாக தேடுவான் இன்று நித்யா அவனது நெருக்கத்தை வேண்டி அவனை வதைத்துக்கொண்டிருந்தாள்,அவனது கைகளை அவளாகவே எடுத்து தனது உடலில் சேவகம் செய்ய, அந்த பூவே வண்டிற்கு வழிகாட்டியது.

அவளது செவ்வாழை ஊடலில் நுழைந்து முற்றுந்துறந்தவர்களாக உருமாறியிருந்தனர்,தேவாவின் கைகளைவிட பற்களும் உதடுகளுமே அவளின் மொத்த உடலையும் அணுஅணுவாக அளந்து முடித்தது.

மெல்ல மெல்ல அவளுள் தன்னைதேடி தொலைத்து உயிராக கலந்தனர்

அடுத்தநாள் சாயங்கால வேளையில் ரீனா வசந்த் திருமண காரியத்தைப் பற்றி முடிவெடுப்பதற்காக எல்லாரும் வந்து இருக்கவும் தேவாவும் நித்யா கீழிறங்கி வந்தனர்.

திருமணத்தை அவர்கள் ஊரில் சர்ச்சில் நடத்துவதற்கான எல்லா ஏற்பாடும் செய்வதற்கு பேசும் போதுதான் பிரச்சினை பெரிதாகியது.

ரீனா வசந்த் திருமணத்தை சர்ச்சில் வைத்து இப்போதைக்கு நடத்த முடியாது.வசந்தின் அப்பாதான் மரியதாஸிடம்" மச்சான் தேவா மாப்பிள்ளை கல்யாணம் நம் சர்ச்ல நடக்கல,அதைவிட ரெஜிஸ்டர் மேரேஜ், அதுவும் நித்தியா நம்ம சைடு பொண்ணு கிடையாது,

அதுக்காப்புறமாவது நீங்க சர்ச்சில் கல்யாண ஏற்பாடு பண்ணி இருக்கலாம். அதுக்குள்ள பல பிரச்சினைகள் வந்து இப்ப தான் திரும்பி வந்திருக்காங்க, அதுவும் நிச்சயம் தேவா பெயரை சர்ச்சில் சேர்த்தால் தான் நம்ம குடும்ப இனி உள்ளே சேரமுடியும் மச்சான்"

அதனால்தான் தேவா மாப்பிள்ளை விஷயம் கொஞ்சம் பெருசா விஸ்வரூபம் எடுக்குது,அதுக்காக தேவா நித்யா கல்யாண தான் நம்ம சர்ச்சில் வைத்து நடத்திய பிறகுதான், ரீனா வசந்த் கல்யாணத்தை நடத்த முடியும். சும்மா சர்ச்சுக்கு பூசைக்கு போயிட்டு வர்றது வேணா வரலாம் நல்லது கெட்டதுன்னு கலந்துக்க முடியாது என்று தனது வார்த்தைகளை இழுத்தார்.

மரியதாஸ் உடனே அவருக்கு மறுமொழி கொடுத்தார்" அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ஆனாலும் சர்ச்சில் உள்ள சட்ட திட்டங்கள் எல்லாம் தனிதான என யோசிக்கவும்,

தேவா"அப்படி எதுவும் வேண்டாம்,நித்யா என்னை நம்பிதான் வந்தா,அதுக்காக நான் அவளை என் இஷ்டப்படியெல்லாம் மாற சொல்லமுடியாது, அவளுக்கும் தனியாக சிந்தனைகள் விருப்பு வெறுப்புகள் எல்லாம் இருக்கின்றன அதில் எப்படி நான் தலையிட முடியும். தாலி கட்டிட்டா எல்லாம் எனக்கு அடிமையாக இருக்கணும் நான் சொல்ல முடியாது. அப்படின்னா அவங்க அப்பாவுக்கு எனக்கு ஒரு வித்தியாசம் இல்லாமல் போய்டுமே"

ரெஜினா" இல்லை தம்பி அடுத்தது உன்னோட பிள்ளைக்கும் ஞானஸ்தானம் எடுக்கணும்,அதுக்கும் நீங்க இரண்டுபேரும் நம்ம முறைப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும்தான் நடக்கும், இல்லேன்னா நம்ம ஒதுங்கி தான் இருக்கணும் நல்லது கெட்டதுன்னு ஒன்னும் குழந்தைக்கு முடியாதுதானே" என வருத்தப்படவும்.

உடனே நித்யாதான் எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை, எனக்காக இருக்கும் இத்தனை சொந்தங்களுகாக; நான் உங்க முறைப்படி கல்யாணம் செய்ய சம்மதிக்குறேன் என்றதும்.

தேவா கோபத்தில் அவளை முறைத்தவன் லூசா நீ,ஏன் இப்படி சொல்ற,நீ எல்லாத்தையும் மாற்ற வேண்டியதிருக்கும்,ஞானஸ்தானம் கொடுப்பாங்க உனக்கு,அப்புறமா தான் நான் தாலிகட்டமுடியும் சர்ச்ல,ஏன் சரின்னு சொன்ன.

நான் மாறமா இருந்தால் யாருக்காவது நன்மையா குறிப்பா என் வீட்டுக்கு? இல்லைல,பின்ன எனக்காக இருக்குற குடும்பத்துக்கு அதுவும் ரீனாவுக்காக செய்றதுல தப்பில்லையே, நான் ஞானஸ்தானம் எடுத்ததுக்கு அப்புறம் பெருமாள் கோவிலுக்கு போக கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா இல்லல. என்ன போகக்கூடாதுனு இங்க யாராவது என்னை தடை பண்ண போறீங்களா? இல்லையே.

அப்புறமெதுக்கு பயம் எனக்கான முழு சுதந்திரமும் நம்ம குடும்பத்தில் இருக்கு,அப்புறம் வெறும் சம்பிரதாயங்கள் நம்மளை கட்டுப்படுத்த போறதில்லை,இது ஒரு கடமையா செய்துட்டு போயிடுவோம் சிம்பிள் என்று முடித்துவிட்டாள்.

எல்லோருக்குமே மனது நிறைந்தது, புரிந்து குடும்பம் நடத்துற என்று"தம்பி நீ கொடுத்த வச்சவன்,ஒத்த ஆம்பிள்ளை பிள்ளைக்கும் முத்தான மருமகனை கொண்டுவந்திருக்க என்று சொன்னவர்கள்,அப்படியே ரீனா வசந்த் கல்யாணத்திற்காக எல்லாவற்றையும் பேசிமுடித்துவிட்டு,அவர்கள் கிளம்பி சென்றதும். ரீனாதான் ஓடிவந்து நித்யாவைக் கட்டிக்கொண்டாள் எனக்காக நன்றி ஞானஸ்தானம் எடுக்க சம்மதிச்சதுக்கு என்றதும் எல்லோருக்குமே அதுவொரு நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது.

நித்யாவைப் பொருத்தவரை அதுவொரு சாதரணமான முடிவில்லை,தன்னுடைய அடையாளத்தை எல்லாவற்றையும்விட்டு தன் கணவன் வழி பின்பற்றுவதென்பது மனதில் எத்துனை காதலும் அன்பும் தேவா மீதிருந்தால் அவள் அதற்கு ஒத்துக்கொண்டிருக்க முடியுமென்று புரிந்தது எல்லோருக்கும்.

அதற்கான பரிசாக தங்களது அறைக்கு வந்ததும் தன் மனையாளை இறுக கட்டிக்கொண்டு ஆயிரம் முத்தம் வைத்தான் கிடைக்கும் இடத்திலெல்லாம் வைத்தான்.

அந்த வீட்டின் கடைசி செல்லப்பிள்ளையின் திருமணம், அதுவும் மரியதாஸ் வீட்டு திருமணம் என்றால் சும்மாவா, ஊரையே அதிரிபுதிரி பண்ணி விட்டனர்.

வசந்த் தேவாவிற்கு அழைத்தான் போனை எடுத்ததும்"மச்சான்" என்றழைக்க,

தேவாவோ" மாப்ளே"என்க.

டேய் என் கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடும் நீயே செய்துடுடா,நான் உனக்கு பணம் அனுப்பி வைக்குறேன் என்றவன்.மச்சான் உனக்கும் அன்னைக்குத்தானடி நம்ம முறைப்படி கல்யாணம் வச்சிருக்காங்க,ஜமாய்டா ஆனா ஒன்னுடா பிள்ளைய முன்னாடி வச்சுட்டு கல்யாணம் செய்யற ஒர ஆளு நீதான்டா வாழ்த்துக்கள் டா"

"தேங்க்ஸலே மாப்ளே"என்றதும்.

"அடேய் மனாங்கெட்ட மாச்சனே எல்லாத்துலயும் புத்மைய புகுத்தாதடா,நாடு தாங்காது,கையில மட்டுந்தான் பிள்ளையா இல்லை வயித்துல எதுவும் இருக்கா,முதல்லயே சொல்லிடுடா"

"இப்போதைக்கு தெரியலைடா,நீ வரும்போது கன்பார்மா உன் தங்கச்சு நித்யாகிட்ட கேட்டு சொல்றன்"

"அட ச்சை,என்ன ஸ்பீடுடா நீ,இருடா எனக்கும் கல்யாணமாகட்டும் உன்னை முந்தல நான் உன் மாப்ளே இல்லைலே பார்த்துக்கோ" 

"வாழ்த்துக்கள் மச்சான்"என்று தேவா சொல்லவும் இருவரும் சிரித்தேவிட்டனர்.இப்படி மனம்விட்டு சிரித்து வெகுநாட்களாகிவிட்டது பின் இருவரும் முக்கியமான விஷயங்களை பேசி அழைப்பை துண்டித்தனர்.

இருவாரங்கள் கடந்திருந்த நிலையில் வசந்த் ரீனாவிற்கு அழைக்க அவளோ நல்லத் தூக்கத்தில் இருந்தாள்,போனை எடுக்கவில்லை"இந்த கும்பகர்ணியை வச்சுகிட்டு நான் என்ன பண்ணப்போறனோ?எல்லாம் பகல்லதான் நடத்திக்கணுமோ? என்றுயோசித்தவன்,ஐயோ அது சரிவராதே என்றவன் தீவிர யோசனையில் இருந்தான்.

ரீனாவோ நல்ல தூக்கத்தில் தன்னறையில் இருக்கும்போது: யாரோ அவளது கன்னத்தை தடவிவிடுற மாதிரி இருக்கவும் மெல்ல கண்விழித்துப் பார்க்கவும்; ஒருத்தரும் இல்லையென்றதும் மறுபடியும் திரும்பி படுத்தவளின் கன்னத்தை யாரோ மீண்டும் தடவிவிடுவதுபோல தோன்றவும் எழுந்தவள், அப்படியே சுற்றும் முற்றும் பார்த்தவள் யருமில்லையென்றதும்...மெல்ல கதவைத் திறந்து வெளியே வந்து நம்ம வீட்டு காம்பவுண்ட் சுவரே பெருசு,அதுவும் அண்ணன்,அப்பா பெயரைக் கேட்டாலே கேட்டுப்பக்கம்கூட யாரும் வரமாட்டாங்க,எவன்டா அது என் கன்னத்தையே தடவி விளையாடுவது என்றுதான் தைரியமாக வெளியே வந்தாள்.

தன் அறையின் ஜன்னல் பக்கமா நின்று யோசித்து அங்கயும் இங்கயும் பார்த்து நிற்க,அவளுக்குத் தெரியாமலயே ஒரு உருவம் இருட்டில் பதுங்கி வந்து அப்படியே அவளது பின்பக்கமாக அவளது வாயைப் பொத்தி தூக்கிக்கொண்டு போனது,அவளோ காலகளை எத்தி எத்தி துள்ள,அந்த உருவத்திற்கு பேலன்ஸ் கிடைக்காமல் இருவரும் கீழே விழுந்தனர்.அந்த உருவம் கீழயும் அவன் மேல் ரீன் விழுந்திருந்தாள்.

ஐயோ அம்மா என்னோட குறுக்கு என்று அந்த உருவம் கத்தவும்…

ரீனாவோ இந்த குரலைஎங்கயோ கேட்டிருக்கனே என்று யோசித்து எழும்பினாள்.

அத்தியாயம்-29

ரீனா ஐயோ இந்த சத்தத்தை எங்கயோ கேட்டிருக்கனே என்று சட்டென்று எழும்பி பார்க்க அங்கே வசந்த் படுத்திருந்தான்.

ஐயோ மச்சான் நீங்களா என்று அவனிடம் குனிந்து பேச,தூக்கிவிடுடி நெத்திலி என்று வலியில் கத்தவும்,அவனது கையைப் பிடித்து தூக்க,எழுந்து நின்றவனின் நெஞ்சோடு மோதி நின்றாள்.

இராட்சஷி இப்படியா பண்ணுவ. ஏன்டி கும்பகர்ணி இப்படியாடி போன் எடுக்காம உறங்குவ,அதுவும் அர்த்த இராத்திரியில உன்னை தேடி வந்த என் குறுக்கை உடைச்சுட்ட,உன்னைய பார்க்க ஆசையா வந்தேன் பாரு என்ன சொல்லணும்…என்று தன் தலையில் அடித்துக்கொண்டான்.

லூசா நீங்க அர்த்த இராத்திரியில வந்தாலும் என்னை கூப்பிடவேண்டியதுதான; அதென்ன கன்னத்தை தடவி விளையாட்றது என்று அவள் கோபத்தில் கேட்கவும்…

அதற்குள் சத்தம்கேட்டு எல்லோரும் வெளியே ஓடிவந்து விளக்கையும் போட்டவர்கள் பார்த்தது வசந்த் குறுக்கைப் பிடித்துக்கொண்டு நிற்பதைத்தான்.

அவனைப் பார்த்ததும் பெரியவர்களுக்கோ சிரிப்பு வந்தாலும் வாய்க்குள் அடக்கிக்கொண்டு நிற்க,தேவா தான் "மச்சான் எப்போடா வந்த"என்று அவனருகில் சென்று கட்டிப்பிடிக்க.

ரீனாவை முறைத்துப் பார்த்தவன் தேவாவிடம் உன்னை கட்டிபிடிக்கவாலே நான் வந்தேன் என்று கேட்கவும்.

"ஆமா நீ எப்படி உள்ள வந்த,டேரீஸ் உன்னை எப்படி விட்டுச்சு"

ஆமா பெரிய டேரீஸு போலே இரண்டு தந்தூரிக்கே என்னை உள்ள விட்டுட்டு என்று சொல்லி முடிப்பதற்குள் அது ஓடிவந்து தேவாவின் அருகில் நின்றது,அது ராஜபாளையம் நாய்.பாதுகாப்பிற்காக வளர்க்கிறான்.

வசந்த்துதான் என்றதும் பெரியவர்கள் உள்ளே செல்ல தேவாதான் வசந்திடம்"அடி பலமா அமைச்சரே"என்று கேட்கவும்.

"ஆமாம் அமைச்சரே"

"சேதாரம் எப்படியோ,அதிகமோ"

"வசந்த தன் இடுப்பை பிடித்துக்கொண்டு, கொஞ்சமா"என்று மீண்டும் முதுகைப் தடவிவிடடுக்கொண்டே சொல்ல ரீனா வாயை மூடி சிரிக்கவும்,தேவாவும் சிரித்துவிட்டான்.

கல்யாணம் இப்போ வைக்கவா?இல்லை தள்ளி வைப்போமா? மாவுக் கட்டு எதுவும் போடவாய்ப்பிருக்காலே?இல்லை வேற எதுவும் எண்ணெய் வாங்கித்தரவாலே...தடவிக்கோ என தேவா கேட்டதும்

அடிங்க கல்யாணத்தை தள்ளிப்போடவானா கேட்குற; ஏற்கனவே மூணு வருஷம் தள்ளிப்போட்டாச்சு,பிச்சுருவேன் அண்ணனையும் தங்கச்சியவும் என்றவன்,உன் தங்கச்சிய ஆசையா பார்க்க வந்தேன் பாரு என்னை சொல்லணும்,எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

ரீனா உள்ளப்போ என்று தேவா சிரிக்காமல் சொல்லவும் ரீனாவோ அண்ணனுக்கேற்ற தங்கச்சியாக "சரிண்ணே" என்று உள்ளேப் போக முயற்சிக்க.

ஆமா இவன் பெரிய ரஜினிகாந்த் இவன் சொன்னவுடனே அவ அப்படியே உள்ளப்போறதப் பாரேன்..நில்லு நெத்திலி நில்லாம்டி உன்னைப் பார்க்கத்தான் வந்தேன் என்று எகிற.உங்க நொண்ணன் சொன்னா போவியா?நான் சொன்னா நிக்கமாட்டியா?

ஆமா எங்க அண்ணன் சொல்லதான் கேட்பேன் என்று ரீனா தன் அண்ணனின் தோள்மேல் கையைப்போட்டு அப்படித்தான ண்ணே என்று இருவரும் சிரிக்கவும்.

போங்கடா நீங்களும் உங்க அண்ண தங்கச்சி பாசமும் நான் வேறயிடத்துல பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணிக்குறேன் என்று லேசாக குனிந்தவாக்கிலயே நடக்க.

"டேய் அடங்குடா மாப்ளே ஓவரா பண்ணாத, ஏதோ கூனி கிழவி நடந்த மாதிரி இருக்கு,ஒழுங்கா நடடா"

முடிஞ்சா நடக்கமாட்டனாடா...டேமேஜ் பெருசா இருக்கும் போலயே என்றவனின் முதுகில் நாலு போட்ட தேவா

"ரீனா உனக்கு பத்து நிமிஷம் தர்றேன அதுக்குள்ள இவன்கிட்ட பேசிட்டு வா...அதுவரைக்கும் அவனருகிலயே நின்ற டேரீஸ் அவனைகட்டு வாலாட்ட…

உனக்கு டெய்லி தந்தூரி சிக்கன் வாங்குற அளவுக்கு நம்ம பட்ஜெட் தாங்காது,இந்தா இவன்கிட்டயே கேளு என்று தேவாவை கைகாட்டிவிட்டு மொட்டை மாடிக்கு செல்ல ரீனாவும் சென்றவள்" உங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா,அடுத்தவாரம் கல்யாணத்தை வச்சுகிட்டு இன்னைக்கு சுவர் ஏறி குதிச்சு வந்திருக்கீங்க" என் கோபப்பட.

அடிச்சம்னா பல்லெல்லாம் பேந்திரும் பார்த்துக்கோ,லூசு எத்தனை போன் பண்ணிருக்கேன் பாரு தூங்குமூஞ்சு தூங்கிட்டு என்கிட்ட வந்து சாடுற,உன்னை போய் லவ் பாண்ணேன் பாரு என்னை சொல்லணும்.என்னைக்காவது ஆசையா பேசிருக்கியா,எப்போ பாரு இப்படியே சண்டைக்கு வர்றது,பே நீயும் வேண்டாம்; உன்கூட கல்யாணமும் வேண்டாம்"என்று அவன் கேபத்தில் பேச.

"அப்படியா"

"ஆமா"

"அப்போ சரி எனக்கும் இந்த கல்யாணம் வேண்டாம்" என்றவள் விறுவிறுவென இறங்கி சென்றுவிட்டாள்.

வசந்த் அவள் இறங்கிப்போயிடுவானு எதிர்பார்க்கலை அவள் சென்றதும் இந்த கேனைச்சிய வச்சுகிட்டு என்னத்தை செய்ய,நம்ம கோபத்துல இருந்தா இவா சாமாதானப்படுத்துவானு பார்த்தா,அதுபாட்டுக்கு கோவத்துல போகுது.

கல்யாணத்துக்கு முன்னாடி வாங்குற முத்தம்,இந்த இத்யாதி இத்யாதி நமக்கு கொடுத்து வைக்கல போல,உன் லக் அவ்வளவுதான் போல வசந்த்உஉஉ என்று நொந்தே போனான்.

ரீனா கீழே வந்தவள் எதுவும் சொல்லாமல் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள். சிறிது நேரம் கழித்து வந்த வசந்தின் முகம் வாடிப்போய் வரவும் தேவா என்ன அதுக்குள்ள சண்டையா...என்னவோ போ லே நீயும் அவளும் ஏழாம் பொருத்தம் எட்டாம் பொருத்தம்,எப்படிடா உங்க காதல்... முடியலை.எப்போவும் கீரியும் பாம்பு போலவே இருப்பீங்க சமாதானம் படுத்ததுக்கு நான் வரமாட்டேன்,கல்யாணத்துக்கு அப்புறம் ஐயா ரொம்ப பிஸி.

இப்போ மட்டும் என்ன வாழுதான் நீ பிஸியாவேதான் இருக்க,என் கல்யாண வாழ்க்கை இப்பவே என் கண்ணுக்குத் தெரியுது ஜெகஜோதியா போவோம் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி என்ற வசந்த் தனது வீட்டைநோக்கி நடக்க.

"மாப்ளே அந்த தென்னமரக்குடி எண்ணெய் மறந்துட்டலே" என்றதும்…

மவன மனுஷன் நொந்துப்போய் போறேன் தென்னமரக்குடி எண்ணெய்னு மனுஷன கடுப்பேத்திட்டு என்று கையில் கிடைத்த கல்லை தேவாவை நோக்கி வீசவும்,அவனோ நகர்ந்துப் போய்விட்டான் தேவா.

டேய் ரொம்ப வயலண்டாகிட்டடா கல்யாணத்துல பார்க்கலாம் என்று அவன் உள்ளே போய்விட்டான்.

கல்யாணம் நாள் வரைக்கும் வசந்த் ரீனா பேசிக்கவேயில்லை,அதற்குள் நித்யாவிற்கு ஞானஸ்தானம் கொடுத்துவிட்டனர்.

கல்யாண நாளன்று அதிகாலை ஐந்து மணிக்கே நித்யாவும் தேவாவும் தயாராகி சர்ச்சுக்கு வந்தனர்.தேவா கோட்,சூட்டிலும் நித்யா வெண்ணிற தேவதை உடையிலும் அப்படியே தேவதையாகவே வந்து நின்றாள்.

தேவாவின் கண்ணெல்லாம் மனையாளின் மீதுதான், குடும்பத்தின் பெரியவர்கள் மட்டுமே அங்கிருக்க,அதன் பின் முறைப்படி ஃபாதர் எல்லா முறைகளையும் செய்து அவர்கள் தாலியை எடுத்துக்கொடுக்க தேவாவிற்கும் நித்யாவிற்கும் அப்படியொரு நெகிழ்ச்சியானதொரு தருணம் அது.

இந்த முறை எந்தவிதமான பதட்டமோ எதுவுமின்றி; தன் மனதில் சந்தோஷத்தை மட்டுமே நிறுத்தி; மனதார பிரார்த்தித்து தாலியை கட்டவும் பூக்கள் சொறிய,அதுவும் ப்ளவர் கேர்ளாக பக்கத்தில் நின்றது பட்டுகுட்டிதான் அவளுக்கு புரிந்ததோ என்னவோ,தன் கையிலிருக்கும் பூக்களை தன் தாய்தந்தையின் மேல் மரியதாஸின் கையலிருந்துகொண்டு போடவும் அவ்வளவு குதூகலமாக இருந்தது அவளுக்கு.

அப்படியே தன் மனையாளின் கையைப் பிடித்துக்கொண்டு வெளியே நடந்தவனினுக்கு அந்த வானமே வழிதிறந்து கொடுத்ததுபோன்ற உணர்வு,ஒரு சந்தோஷமும் மலர்ச்சியும் இருவரின் முகத்திலும் இருந்தது.

வீடுவந்து சேர்ந்ததும் தன் மனையாளை தூக்கி தட்டாமாலை சுற்றினான்.நித்யா தன்னில் ஒருத்தி என்று எல்லோரும் அங்கிகரித்த ஒரு தருணம் அது,கொண்டாடி தீர்த்தான்.

அடுத்ததாக வசந்த் ரீனா திருமணத்திற்கு உடனே குடும்பம் முழுவதும் தயாராக,அந்த வீடே நிறைந்திருந்தது தேவாவின்,அக்காக்களின் குடும்பம் பிள்ளைகள்,அவனது பிள்ளையென்று அமர்க்களமாக இருந்தது.

நித்யாவிற்கு ரொம்ப பிடித்திருந்தது அவள் வீட்டில் அப்படியில்லை எந்தவொரு விசேஷமான நாட்களாக இருந்தாலும் அவளும் அம்மாவும் சமயலறையில் வேலை செய்வதற்கென்றே பிறந்தவர்கள் போல நடத்துவர்,எல்லா நாளும் ஒரே நாட்கள்தான் அவர்களுக்கு.

இங்கு அப்படியில்லை வேலை ஒருவர் ஒருவர் பகிர்ந்து கொண்டு,சந்தோஷமாக பேசிசிரித்துக்கொண்டு ஆனந்தமாக உணர்ந்தாள்.

அதுவும் ரீனாவிற்கு ஆயிரம் போன் அடித்திருப்பான் வசந்த்,அதுவோ எடுக்கப்படாமல் நிராகரிக்கப்படவும் நொந்துப்போனான்.

நித்யா"வசந்த் அண்ணா போன் தான,எடுத்துப் பேசேன்"

ரீனா"அந்த லூசு என்னை வேண்டாம்னு சொல்றான்,அது எப்படி சொல்லலாம்,கோவம் வந்தா என்னவேணாலும் பேசலாமா,அதான் கிடக்கட்டும்,காயவைக்குறேன்" அவனை என்றதும் நித்யா சிரித்துவிட்டாள்.

அவள் சிரித்ததும் ரீனா அவளை முறைக்க,நீதான் இப்போ கல்யாணப் பொண்ணு தயவு செய்து முகத்தை இப்படி கடுகடுப்பா வைக்காத,வசந்த் அண்ணா பாவம்,உன்னை எப்படி சமாதானப்படுத்த போறாங்களோ,ரொம்ப கஷ்டம் என்க ரீனா சிரித்துவிட்டாள்.

நம்ம ஈஸியா அவங்களுக்கு கிடைச்ச மதிப்பு இருக்காது அதான் என்ற கண்ணடிக்க.

நித்யா வயை பிளந்தவள் அம்மா தாயே நீ பொழைச்சுப்பா...உன்னைத்தான் உங்கண்ணா எங்க ரீனாகுட்டி பாவம் சின்னபிள்ளையினு சொல்றாரு.

அதைக்கேட்டுதான் உண்மையாகவே ரீனாவுக்கு வெட்கம் வந்தது.

மெல்ல ரீனாவை அழைத்துக்கொண்டு சர்ச்சுக்கு செல்ல,அங்கு மணமகனான வசந்த்தும் வர,ரீனா அவனை ஏறிட்டுக்கூட பார்க்கவில்லை,அவனுக்கோ பெருங்கவலை கடைசி நேரத்துல மணசம்மதம் ஃபாதர் கேட்கம்போது இவ வேண்டாம்னு சொல்லிட்டா என்ன பண்றது,நெத்திலி கொஞ்சம் திமிரு பிடிச்சது,திமிருக்குனு வேணும்னே சொன்னாலும் சொல்லிடுவாளோனு பயம் இருந்தது.

மரியதாஸ் ரீனாவின் கையைப் பிடித்து வசந்து கையில் கொடுக்கும் வரையிலும் அவனுக்கு பயம் இருந்தது…

மெல்ல ஃபாதர் வந்து மணசம்மதம் கேட்கும்போது வசந்த் அவசரமாக சம்மதம் சொல்லி முடிக்க,ரீனாவோ மெதுவாக சொல்லி முடிக்கறதுக்குள்ள,அவனது இதயம் துள்ளி வெளிவராத குறைதான்.

ஒரு வழியாக திருபூட்டு அவன் கைக்கு வரவும்தான் நிம்மதியானவன்,அவளது கழுத்தில் கட்டும்போது அவளின் கண்களையே பார்த்திருக்க,அவளும் அப்படியேதான் பார்த்தாள்.

மெல்ல அவளது காதில் குனிந்து நெத்திலி இந்த வெட்கம் வெட்கம்னு ஒன்னு சொல்லுவாங்களே அது நமக்கு வராதா என்று கேட்கவும் அவனை முறைத்தவள் சட்டென்று சிரித்துவிட்டாள்.

ஹப்பா வசந்த் அவன் டாஸ்க்கை முடிச்சுட்டான் ஒரு வழியாக ரீனா கழுத்தில் தாலிகட்டி தன் மனைவியாக்கி கொண்டான்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் விருந்து என்று கலக்கிவிட்டனர்.

இரவு வேளையில் ரினாவினை வசந்த் வீட்டில் சகல சீர்களுடனும் விட்டுவிட்டு,வசந்தை அழைத்த தேவா"இந்தாலே மச்சான்,துறைமுகம் போ அங்க பெரிய போட்டு ஒன்னு உனக்கு ரெடியாக இருக்கும்,பர்ஸ்ட் நைட்டுக்கு அங்கதான் ஏற்பாடு செய்திருக்கேன்டா என்றதும்…

வசந்த் வேண்டாம்ல அது எனக்கு செட்டாகாது ஏற்கனவே கப்பல்ல இருந்துவந்து ஒருவாரந்தான் ஆகிருக்கு.நான் என் வீட்லயே எதுவா இருந்தாலும் பார்த்துக்குறேன் நீ கிளம்பு ராசா உங்க வீட்டுக்கு என்றதும்.

போலே ரசனைகெட்டவன்; நீ போகலைனா நாங்க போறோம் முதராத்திரிக்கு என்றதும்,வசந்த் வாயில் கைவைத்து.லே எனக்குத்தாம்ல இன்னைக்கு கல்யாணமாகிருக்கு,நான்தான்ல சந்தோஷமா இருக்கணும்,நீ எங்கல போற"

"எனக்கும் இன்னைக்குத்தாம்ல கல்யாணம் ஆகிருக்கு நாங்களும் பர்ஸ்ட் நைட் கொண்டாடணும்ல"

எதே அடுத்த பிள்ளை ரெடக பண்ண என்ன நேக்கா அடிபோடுத,நீ பொழைச்சிப்பலே என்றவன்,அவனது தோளில் கைப்போட்டு இறுக்கி கொண்டான்.

அதற்குள் எல்லோரும் தங்கள் வீட்டிற்கு கிளம்பவும் ரீனா தன் தந்தையின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு அழவும்,எல்லோரின மனதும் சஞ்சலப்பட்டது.

அதுவும் தேவா ரீனாக்குட்டி என்று அழைத்தும் ரீனா சத்தமாகவே அழ ஆரம்பித்தாள் தன் அண்ணனின் கைப்பிடித்து.

மெல்ல மெல்ல சொந்தங்கள் எல்லோரும் ரீனாவை சமாதானாப்படுத்திவிட்டு கிளம்பிவிட்டனர்.

தங்களது அறையில் வசந்த் ரீனாவிற்காக காத்திருக்கவும்,தன்னை சரிப்படுத்திக்கொண்டு உடைமாற்றி வநதவளை அசையாமல் பார்த்துக்கொண்டிருக்க.

சிறிது நேரம் அமைதியாக இருந்து பார்த்தவள் அவன் பேசவில்லை என்றதும் அருகில் சென்றவள் பக்கத்தில் இருந்த தலையணையை எடுத்து மொத்திவிட்டாள் அவனை.

எதுக்குடி அடிக்க நெத்திலி எத்தனை தடவை போன் பண்ணேன் எடுத்தியா?இப்போ வந்து கொஞ்ச நேரம் பேசலைன்ன உடனே அடிக்கற,என்றவன் தன் வேட்டியை மடித்துக் கட்டியவன் வாடி ஒத்தைக்கு ஒத்தை போட்டு பார்ப்போம் நீ நனானு என்று நிற்க.

தன் தலையில் அடித்துக் கொண்டாள் உன்னையெல்லாம் யாரு கப்பல் வேலைக்கு எடுத்தது...அந்த வேலைக்கு மட்டும்தான் நீ லாயக்கு லவ் பண்றதுக்கும் இந்த ரொமான்ஸுக்கும் நீ செட்டே ஆகமாட்ட.

ஒத்தையில படுத்து தூங்கு என்று கட்டிலில் படுத்தவள் அவனுக்கு தலையணையை எடுத்து கீழே போட்டாள்.

இதுக்கு மேலபோனா அவ்வளவுதான் வசந்த் என்று ஓடிப்போய் அவளது மேலயே படுத்துவிட்டான்.

நெத்தலி ஏங்கிப்போய் இருந்தவனை இப்படியெல்லாம் ஏமாத்தக்கூடாது என்றவனின் கைகள் அவளது முகத்தை திரும்பி அப்படியே அவளது அதரங்களை தன் வசமாக்கிக்கொள்ளவும்.

அவனது தோள்களில் அடித்த ரீனாவோ மெல்ல மெல்ல அவனது கைப்பாவையாக மாறிப்போனாள்.

அத்தியாயம்-30

தேவாவோ தன் மனையாளுடன் எந்த தளைகளும் கவலைகளும் இல்லாது இருந்த அந்த முதல் திருமணத்தின் நாளினை ஞாபகம் வைத்து தன் மனைவியையும் பிள்ளையையும் அழைத்துக்கொண்டு போட்டில் இரவு தங்க முடிவு செய்து கிளம்பிவிட்டான்.

மரியதாஸ் தன் பேத்தியையாவது என்னிடம் தந்துவிட்டு போ என்று கேட்கவும். 

நீங்கதான சொன்னீங்க பிறந்தவுடன் இந்த இந்த உப்பு காத்து நம்ம சுவாசமா மாறிடும்னு,அதனால் என் பிள்ளைக்கு ஒன்றும் செய்யாது எங்க கூடவே இருக்கட்டுமே என்று தன் தகப்பன் சொன்ன வார்த்தையை அவருக்கே திருப்பி சொன்னவன். இப்பொழுது அலைகடல் நடுவே தனது பெரிய போட்டில் மிதந்துகொண்டு இருந்தான்.

அவனருகில் நித்யாவும் பட்டுகுட்டியும்,நித்யாவிற்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பழைய ஞாபகங்கள் நெஞ்சில் மோதியதும்: அப்படியே அவளது உடலில் ரோமங்கள் எல்லாம் சிலிர்த்துக் கொண்டு நின்றன.

எப்படியான நாள் அது ரிஜிஸ்டர் மேரேஜ் முடிஞ்சு பயந்து, இங்க வந்து இருந்தபோது,தேவாவின் மீது உள்ள நம்பிக்கை மட்டுமே;அப்பொழுது அவளது காதலின் ஆணிவேராக இருந்தது.

அதற்குப் பின்னான இத்தனை போராட்டங்கள் கடந்து வாழ்வில் ஒன்றிணைந்தாலும், அந்த முதல் நாள் போல் எப்பொழுதும் அமையாது சந்தோஷத்தை மனதில் வாரியும் தெளிக்காது.

அந்த நாளின் குளிர்காற்றும்,அதற்கு ஏதுவாக தேவாவின் அணைப்பும் அப்படியே மனதினை கட்டிப்போட: கண்மூடி கிறங்கி அதை நினைத்து சிலிர்த்துக் கொண்டிருந்தவளின் இடையோடு கைகொடுத்து தன் பக்கம் இழுத்துக் கொண்டான் அப்படியே அவளது முதுகில் முத்தம் வைத்தான்.

"முதல் நாளே இந்த கருவண்டு கண்ணில் பயத்தை தேக்கி வைத்து; யாரென்று தெரியும் முன்பே பார்வையென்னும் கயிறு திரித்து என் உயிரில் கட்டி என்னை சாய்த்தவள் நீ.

என் முதலும் முடிவுமாக வாழ்கையில் வந்தவள் நீ.

இதழ்கள் வார்த்தைகளில் பரிமாறிக்கொள்ளும் முன்பே,கண்களில் காதல் மொழி பேசியவள் நீ.

உயிருக்குள் ஊடுருவி என் உயிரில் தீ மூட்டியவள் நீ.

என் கனாக்களில் உலாவருகின்ற என் தேவதை நீ.

அந்திசாயும் வேளைகளில் என் ஆலாபனை நீ.

முன்னிரவும் பின்னிரவும் என் இளமைக்கு விருந்து வைக்கும் காதல் யட்ஷி நீ."

என்றவன் அவளது வெற்று தோளில் கடித்து வைக்கவும் வெடுக்கென்று அவனது முகத்தை வலியில் தள்ளிவிட அவளது மடியில் படுத்தவன் அப்படியே அவளது விழிவழியே அவளது உடலுக்குள் செல்ல,நித்யாவின் தேகம் தானாக சிலிர்த்தது.

மெல்ல அவளது இடையில் கைகொடுத்து தூக்கியவன் போட்டின் மேல் பகுதிக்கு கொண்டு சென்றான்,அந்த ஈரத்தரையில் அவளை படுக்க வைத்தவன் தானும் அருகில் படுத்து"நித்யாவின் இருபக்கமும் கைகளை ஊன்றி நெற்றியில் முத்தம் வைத்தவன்.என்மேல் எதாவது மனக்கசப்பு இருக்குதா?

அவளோ அவனது கண்களையே பார்த்து" இருந்துச்சு நீங்க என்னை பார்க்க வராமல் இருந்த நேரத்துல ரொம்ப இருந்தது,ஆனால் அதெல்லாம் இப்போ போயே போச்சுது"என்று தன் கைகளை விரித்து சொன்னவளை முன்பைவிட அதிகமாகப் பிடித்தது.

ஆனா எங்க வீட்டாளுங்க மேல இப்பவும் மனவருத்தம் இருக்கு,அது போகவே போகாது என்றவளிடம்

"அவங்கெல்லாம் அவ்வளவு சீக்கிரம் அவங்களும் மாறமாட்டாங்க,அவங்க மனசும் மாறாது.உங்கப்பா இப்பவும் உங்கம்மாவை அடிமையாதான் நடத்துறாராம்,எனக்கு தகவல் வந்துச்சு,அதான் சொல்றேன் இனி அவங்களை பத்தி நினைச்சு உன்னை வருத்திக்காகதடி சரியா என்று சிறு பிள்ளைக்கு சொல்லுவதுப் போல சொன்னான்.

அவளது சேலையெல்லாம் நனைந்து அங்கங்கெல்லாம் அவனது கண்ணுக்கு பளிச்சென்று தெரியவும்,தேவாவின் கண்கள் ஆயிரம் வாட்ஸ் பல்ப்பு போல பிரகாசித்தது அதைப்பார்த்து,அவளது உடலின் உணர்வுகள் தாறுமாறாக எகிறியது.

மெல்ல மெல்ல அவளது ஈர சேலையை அவளது தோளிலிருந்து,மெல்ல மெல்ல விலக்கி,பாலாடை மேனியின் வழுக்கும் அங்கங்கள், அவனது கண்ணுக்கு குளிர்ச்சி கொடுத்தது.

அவளோ தன் கரம் நீட்டி அவனது சட்டை பட்டன்களை அவிழ்த்தாள்.அவனும் அவளுக்கு துணையாக சரசரவென சட்டையை கழட்டி வீசியவனின் அடர்ந்த ரோமம் நிறைந்த வெற்று மார்பின் ஈரத்தினை தன் வலக்கரம் கொண்டு,தொட்டவள் அப்படியே எழுந்து அந்த முடிகளடர்ந்த மார்பில் தன் ஈர உதட்டை வைத்து உரசி உரசி முத்தம் வைத்தாள் நித்யா.

அவனுக்குள் குடியிருக்க விரும்பினாளோ! என்னவோ? அப்படியே,தேவாவின் முரட்டுத் தோளில் கைகளைப் போட்டு அவனோடு சாய்ந்தாள்.அந்த வேகத்தில் தேவா பின்னாக சாய அவன் மேல் தன் இளமை சரியா படுத்திருந்தவளின் கண்கள் உணர்வின் பிடியிலிருக்க,கிறக்கமாக அதை உருட்டியவள்.

அதிரடியாக அவனது முரட்டு உதட்டை சட்டென்று கடித்து இழுத்து தன் வாயோடு வைத்து,சோன்பப்டியாக நினைத்து சுவைக்க தொடங்கினாள்.அதின் சுவையில் லயித்திருக்க,தேவாவோ தன்னுடைய கைகளை அவளது சட்டைக்குள் அதிரடியாக நுழைத்து அவளது தாமரை மொட்டை கை நிறைய பிடித்து வைத்துக்கொண்டான்.

அவ்வளவுதான் அதின் அழுத்தத்தில்,தன் வயிற்றினை உள்ளே எக்கிக்கொண்டு,வாயால் மூச்சுவிட ஆரம்பிக்கவும்,அவளது பற்களிலிருந்து தேவாவின் உதடு விடுபடவும்,மெல்ல கள்ள சிரிப்பு சிரித்தவன், அவளது மலர் மொட்டிலினிலே அழுத்தம் கொடுத்தான்,அப்படியே கண்களை இறுக மூடி ஹ்ஹா என்று மூச்சுனை அதி வேகமாக விட ஆரம்பித்தாள் நித்யா.

அவளது சட்டை அவனுக்கு இடைஞ்சலாக இருக்கவும்,

கொக்கியை கழட்ட அது அவனை சோதிக்கவும்,வெட்க சிரிப்பு சிரித்தவளை பின்னாக கைகளை ஊன்றி மோகப் பார்வையை அவள் மேல வீசிக்கொண்டிருந்தவனுக்கு ஆனாந்த அதிர்ச்சியாக,தனது சட்டையின் கொக்கியை ஒவ்வொன்றாக மெது மெதுவாக கழட்டி எறியவும்,அதைப் பார்த்த தேவா தன் மீசையை முறுக்கிக்கொண்டே தன் உதட்டைக் குவித்து அவளை நோக்கி முத்தம் வைத்தான்.

அதில் மயங்கியவள் அப்படியே கழட்டி எடுக்க,

உள்ளாடையுடன் தனது முன் அங்கங்கள், தன் செழுமையை அவன் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக,பளீச்சென்று ரோஸ்பட் நிறத்தில் தெரிந்தது.

அதற்குள் மறைவாக இருந்த அந்த உள்ளாடையையும் கழற்றியவள் வெற்று மார்பில் தன் உடலின் இளமை அழகை தன் கணவனுக்கு பரிமாற தயாராகியவளின் கண்களில் தெரிந்த அழைப்பை அப்படியே கண்களின் வழியாக படித்தவனின்,மொத்த இரத்தமும் தலைக்கேறி,

பித்தம் கொண்டவன்.

சட்டென்று தன் இரு கரங்களையும் நீட்டி,அவளது சிறுத்த இடையில் கைக்கொடுத்து தூக்கி தனது மடியில் நேருக்கு நேராக,தன் முகத்திற்கு எதிராக அவள் முகம் இருக்குமாறு தூக்கிவைக்க.

நித்யாவோ அவனது தலையின் முடியோடு சேர்த்து பிடிமானத்திற்காகப் பிடித்துக்கொள்ள,தேவாவோ தன் இணையிடம் தன் காதலின் ஆழத்தையும்,அவளை எவ்வளவு பிடிக்கும் என்று காண்பிக்கும் பொருட்டாக,

அவனது முகத்திற்கு நேராக இருந்தவளின்,செம்பருத்தி நிற கனிகள் இரண்டும் என்னை புசித்து உன் இளமை பசியை தீர்த்துக்கொள் என்று அவன் கண்முன் ஆடவும்,அப்படியே கொத்தாக தன் கையை நீட்டி அழுத்தி பிடித்து, அதிலிருக்கும் கருமை நிற முத்திரையை தன் முன்பற்கள் கொண்டு மெல்ல கடித்து இழுத்து அமுதுண்ண ஆரம்பித்தான்.

அவனின் செயலால் கூட்டு நரம்புகள் முழுவதும் மொத்தமாக,பாதத்தில் இருந்து உச்சிவரை தூண்டப்பட்டு,பின்னி பிணைந்து கொள்ள,அவளது கால்கள் அவனது உடலோடு ஒட்டிக்கொண்டாள்.

அதுவே அவனுக்கு இன்னும் அதிக ஆற்றலை தந்தது,தன்னுடைய செயல் அவளுக்கு இன்பத்தை கொடுக்கின்றது என்று உணர்ந்தவன், தன் வாய்வைத்து கடித்து இழுத்து,கைகளால் அழுத்தி மொத்தமாக பசியாற முயற்சி செய்து கொண்டிருந்தான்.

அது ஒரு நாளில் தீரக்கூடிய பசியா என்ன?மோகத்தில் தன் மனையாளை தின்று தீர்க்க விளைந்தான் தேவா.

இவ்வளவு நாளைப் போல மென்மையை காட்டாவில்லை,சிறிது வன்மையையும் காண்பித்தான்,ஆம் மனையாளின் அல்லிமொட்டில் சிறிது பற்கள் பதிய கடித்ததும்.ஷ்ஷ்ஷ் என்று ஒலி எழுப்பியவள், வலியில் தன் நகங்கொண்டு தேவாவின் முதுகில் அழுத்தி வலியைத் தாங்கிக்கொண்டாள்.

அதன் பின்தான் சிறுபிள்ளையென வாயை மெல்ல எடுத்தவன்,அவளது கழுத்தில் பற்கள் பதிய கடித்து இழுத்தான்,பூனை தன் குட்டிகளை கழுத்தில் கடித்து தூக்கி செல்லும் லாவகத்தில்.

அவளது கழுத்தில் கடித்தவன் அவளது இடுப்பில் அணைவாக கைக்கொடுத்து தூக்கி தன் முகத்திற்கு நேராக தூக்க,அவளது செவ்வாழை அவனது முகத்தில் ஆடி,அப்படியே நெஞ்சில் மோதியது.

அப்படியே அவளது முகத்தை கைகளில் ஏந்தியவன் காதை கடித்து காதோடு அவனது சுகானுபவங்களை வர்ணிக்க...அதைக்கேட்டு நித்யா ச்ச்சீ என்க,தன் நாவினை வெளியே நீட்டி அவளது காது மடல்களில் எச்சில் கொண்டு கோடிழுக்க,துடித்து வெடித்த நித்யாவோ அப்படியே அவனது முகத்தை தன் கரங்கொண்டு கழுத்திலிருந்து நகர்த்தி தன் வயிற்றிற்கு கொண்டு செல்ல,அவனும் தன் நாவினால் கொங்கைகளுக்கிடையே பூனை முடி வழியாக கோடிழுத்து வயிற்றின் உயிர் குழியில் வந்து நின்றவன்.

அப்படியே அதில் தன் நாக்கை நுழைத்து அதன் ஆழத்தை அளந்தான்,அதில் இன்பத்தின் உச்சம் பெற்று முதன் முறையாக "தேவா "என்று முணங்க,இன்னும் நாக்கினை சுழற்றி சுழற்றி உயிர்குழியில் நித்யாவின் உயிர்க்குடித்தவன்.அவளது வயிற்றில் தலைவைத்துப் படுத்துக்கொண்டான்.

நித்யாவோ அவனது தலைமுடிக்குள் கைவிட்டு அலைந்து கொண்டிருந்தாள் நித்யா,அவளது ஏறியிறங்கும் வயிற்றில் தேவாவவின் தலையும் அவள் முச்சுக்கேற்றவாரு ஏறியிறங்கியது.

அந்த சிறு நேர மௌனமே அவர்களின் ஆன்மாக்களின் பரிபாஷையாக இருக்கவும்,மெல்ல அசைந்தவன் அவளது தலைமுடியை கொத்தாகப் பிடித்து வைத்துக்கொண்டு,இராட்சஷிடி நீ,என் காதல் ய்டஷினி நீ என்று முரட்டு முத்தங்களைப் பதித்தவன்,அவளது இதழ்களை அழுந்த கடித்து இழுத்துவன்.

காதல் போரில் கைத்தேர்ந்தவன் போல முத்த கணைகளை அவளிடம் தொடுத்தவன்,வாயோடு வாயை வைத்து அவளது உயிரை உறிந்து தனக்குள் செலுத்துவன் போல அவளது உயிர் மூச்சுனை வாயென்னும் குகைக்குள் தன் நாவு என்னும் போர் வீரனை அனுப்பி உயிரை தேடித் தேடி பூவின் தேனை குடித்துக் கொண்டிருக்க,நித்யாவின் கைகள் தேவாவின் மேனியெங்கும் ஒரு இடம்விடாது தங்கமென உரசி உரசி அவனோடு இழைந்து மோகத்தீயினை கொழுத்திக் கொண்டிருக்க,அது இப்போது இருவரின் உடலிலும் பற்றி எரிய ஆரம்பித்தது.

இப்போது மெல்ல அவளை போட்டின் மேல தரையில் படுக்க வைத்தவன் அவளது ஒரு காலைப் பற்றியிழுத்து தன் நெஞ்சின் அருகில் கொண்டு வர,அவளோ அவனது நெஞ்சில் தன் கால்விரல்களால் அவளது பெயரை எழுத,

அப்படியே தன் உள்ளங்கையில் ஏந்திப்பிடித்தவன்,கால் விரல்களை தேன் மிட்டாயாக நினைத்து தன் உதடுக்கொண்டு தேய்த்து,தன் ஈர நாவினை வெளியே நீட்டி தொட்டு தடவி அப்படியே முட்டிற்கு மேல வரவும்.

நித்யாவின் ஹார்பீட் வேகத்தின் உச்சம் தொட,நாக்கினை மெல்ல நகர்த்திக்கொண்டு வந்தவன் அட்டை பூச்சியாக ஊர்ந்து ஊர்ந்து முன்னேறியவனின் அடுத்த நிலை உணர்ந்து அவனது தலைமுடியை பிடிக்க,அதற்கு அடங்குபவனா அவன் அவனது டார்கெட்டை நோக்கி முன்னேறினான்.

நித்யா கிறங்கி மயங்கி மூச்சினை வேகமாக உள்ளெடுக்க,தேவாவோ பெண்மையின் உயிர்த்தேடி அவளை தன் இருகைகளிலும் ஏந்தியவன்,தனக்கு வாகாக வைத்துக்கொண்டு,அதிரடியாக அவளுக்குள் நூழைந்தான்.

ஒரு நிமிடம் நித்யா ஏங்கி பெருமூச்சொன்றை அடக்கியவள்,தன் உயிரானவனை தனக்குள் ஏற்றவளின், உடலின் ஒவ்வொரு அணுவிலும் தேவா வேண்டுமென்று கூக்குரலிட்டதோ,அவனது கரங்களில் தன் விரல்களை கோர்த்துக்கொள்ள,அதுவே தேவாவின் இயக்கத்திற்கு துணையாக இருக்க.

அதிவேகமாக இயங்க ஆரம்பித்தான்,அவனது

இயக்கத்திற்கு ஏற்றவாரு தன்னை அவனிடம் ஒப்படைக்க,அது தேவாவிற்கு இன்னும் வசதியாகிப்போனது.

அவனது துடுப்பிற்கு ஏற்றவாரு நித்யாவின் தேகப்படகு வேகமாக அசைந்து நகர்ந்து,இன்ப ஊற்றை தானும் பெற்று தன் கணவனுக்கும் வழங்கினாள்.

ஒட்டு மொத்தமாக தன் மனையாளிடம் தன்னை ஒப்படைத்தவன்…தன் மனையாள் தாங்குவாளோ என்று அவளிடம் கண்ணசைத்து கேட்க,அவளோ தன் கண்களால் நீ முன்னேறு என்று சைகை செய்தவள்,கணவனின் தலைமுடியை இரு கைகளாலும் பிடிமானமாக பிடித்து வைத்துக் கொண்டாள்.

அவளில் மூழ்கி மூழ்கி எழுந்தவன் மூச்சடைக்கி நித்யாவின் உடலில் முத்தெடுத்து ஓய்ந்து சரிந்து படுத்தவனின்,முகத்தின் வியர்வைத் துளிகளை தன் கரங்கொண்டு துடைத்தவளை அள்ளி தன் மீது போட்டுக்கொண்டான்.

நள்ளிரவில் மீண்டும் இரு உடல்களும் கயிற்றின் திரிபோல பின்னிக்கொண்டு படுத்திருந்தனர்.

அந்த ஆழ்கடலின் குளிருக்கு அவனது வெற்று மார்பில் அவள் இடம்பெயர்ந்து தன் உடலின் வெப்பத்தை தன் கணவனுக்கு கடத்தினாள்.

உள்ளிருந்த மோகத் தீ அவர்களுக்கிடையே மொத்தமாக மீண்டுமாக பற்றிகொள்ள,அது அணைப்பதற்கு தன் இணையை அணைத்துக்கொண்டனர்.

முத்தமெனும் ஆயுதத்தால் நித்யாவின் கழுத்தை முற்றைகையிட்டவன்,அதற்கு அவளது எதிர்வினையாக தன் உடலை வளைத்து அவனது உடலோடு உடல் பின்னிக்கொண்டாள்.இருவரது உடலும் நனைந்து இருப்பதால் இலகுவாக அவனுக்கு இசைந்து கொடுத்தது நித்யாவின் உடல் தேவாவிற்கு.

முத்தமிட்டு முத்தமிட்டு முன்னேறி உயிரோடு உயிரினை இணைத்து இயங்கினான் தேவா.அடுத்த நாள் காலைதான் கரைக்கு வந்து சேர்ந்தனர்.

அங்கு ரீனாவோ வசந்தின் கையிலிருந்தாள்,அவனோ அவளிடம் குற்றபத்திரிக்கை வாசித்தான் "காதலிக்கும் போது ஒரு முத்தமாவது தந்திருப்பியா இரட்சஷி. உன்னை நான் இன்னைக்கு விடப்போவதில்லை நெத்திலி,உன்னை பொரிச்சி பிச்சு பிச்சு திங்கப்போறேன் பாரு" என்றதும்.

ரீனாதான்" யோவ் மடச்சாம்பிராணி பேச்சை குறை என்றவள் அவன் மடிசாய,என்னடி புதுசா இருக்கு தானா மச்சான்கிட்ட குழையிற...சண்டக்கோழி ரீனாவா இது என்று ஆச்சர்யத்தில் பார்க்க. அவளோ பின்ன நீ ஆறுமாசம் கப்பலுக்குள்ள போயிடுவ,உன்கிட்ட ரொம்ப நெருங்கினால் கஷ்டமாயிருக்கும்,அதுவும் அப்போது இருந்த சூழ்நிலையில் உன்கிட்ட நெருங்கி பழகிட்டு, நீ வேற எவளையாவது கல்யாணம் பண்ணிட்டு போயிட்டனா நான்தான கஷ்டப்படணும். அதுதான் ஒட்டமா இருந்தேன் இப்போ நமக்குத்தான் கல்யாணம் முடிஞ்சு,உன் கைக்குள்ள இருக்கேன். இப்போ உன்கிட்ட நெருங்கி வர்றதுல என்னவாம் என்று அவளே அவனது கன்னத்தில் முத்தம் வைக்க,அவனுக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி….அதுவும் இன்ப அதிர்ச்சி.

என்ன மச்சான் நீங்க, கப்பலுக்குள்ள இருக்கும்போது,

காய்ஞ்சுப்போய் கிடக்குறேன் எப்போ கல்யாணம் பண்ணுவன்னு ஏங்கினீங்க. இப்போ என்னனா பேசிட்டிருக்கீங்க என்று தன் புருவம் கேட்கவும்.

இதுக்கு மேலயும் வசந்த் சும்மாவா இருப்பான்,ரீனாவின் தேகத்துக்குள் கள் உண்ண தயராகி,அவளுள் நுழைந்து தன்னை தொலைக்க ஆரம்பித்தவன்,பெண்ணுடல் என்னும் ஆழ்கடலில் முத்தெடுத்து கொண்டிருந்தான்.

ரீனாதான் முதன் முதலாக இதழ் திறந்து உங்களை ரொம்ப பிடிக்கும் மச்சான்,ஆனா நடந்த பிரச்சனைகள்ல உங்கள கல்யாணம் பண்ணிக்க முடியுமால் போயிடுமோன்னு பயமா இருந்துச்சு அதனால்தான் உங்ககிட்ட இயல்பா நெருங்க பயமா இருந்துச்சு என்றவளை ஆச்சர்யமாக பார்த்தவன்…

நீ இதுவரைக்கும் இப்படி சொன்னதே இல்லை,அதுவும் என்னை பிடிக்கும்னு ,நீ உங்கப்பா சொன்னதுக்காகதான் என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சியோனு நினைச்சேன்.

ரீனா அவனை முறைத்துபாத்தவள்" உங்கள பிடிச்சதுனாலதான சம்மதம் சொன்னேன்"என்ன பத்தி என்ன நினைச்சுட்டு இருக்கீங்க என்று இடுப்பில் கைவைத்து கேட்க.

ஐயோ நெத்திலி எனக்கு சந்தோஷத்துல என்ன செய்யனை தெரியலையா அதான் என்றவன்,அவளை தன் கட்டிலில் தள்ளியவன்,அவள்மேல் அப்படியே கவிழ்ந்தான்.

தன் மனையாளை அப்படியே அள்ளியெடுத்து தன்னவள் ஆக்கிக்கொண்டான்.

அத்தியாயம்-31

தேவா நித்யாவின் வாழ்க்கை அமைதியாக செல்லவும்,

ஒரு மாதம் கடந்த நிலையில் தன் மகளுக்கு தங்களது முறைப்படி ஞானஸ்நானம் கொடுப்பதற்காக எல்லா ஏற்பாட்டையும் செய்திருந்தான்,ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் விருந்து கொடுத்து அதைக் கொண்டாடினான்ன

இப்போது மரியாதஸ்,தேவா இவர்களின் மொத்த குடும்பமும் சர்ச்சின் உள்ளே நின்றிருந்தனர். பட்டுவின் ஞானஸ்நானத்தின் போது ஞனத்தாய் தகப்பனாக அருளையும் அகதாவையும்தான் அழைத்தான்.

உண்மையில் அருள் அதை எதிர்பார்க்கவில்லை அகதாவிற்கு சொல்லவே வேண்டாம் அப்படி ஒரு சந்தோஷம் அவருக்கு.குழந்தை இல்லாது தேவாவையே தங்களது மகனாக நினைத்து அவன்மேல் அளவுக்கடந்த பாசம் வைத்திருந்தனர்,அதுவும் பட்டுக்குட்டியை கையில் வாங்கும்போது பூரித்தனர் இருவரும்.

தேவாவோ இப்போது துறைமுகத்தில் ஏலம் எடுப்பதிலிருந்து மொத்தத்தையும் பார்த்துக் கொண்டாலும்,

மரியதாஸும் அருளும் உதவியாக இருந்தனர்.ஆனால் இந்த பிரச்சனைகளை பேசி தீர்க்கறதும்,கட்டபஞ்சாயத்து என்று வந்துவிட்டால் எல்லோரும் தேவாவை தேட ஆரம்பித்தனர்.

இளைஞன் என்பதைவிட உடனடியாக முடிவெடுத்து தீர்க்கின்றான்,அதனால் பல பிரச்சனைகள் தீர்ந்தாலும் சிலது தேவாவிற்கு பகையாக முடிந்துவிடும்.

அன்றும் அப்படித்தான் இரு கோஷ்டிகளுக்கிடையே மோதல் அதிகமாகி, பஞ்சாயத்து நடத்தினாலும் இரு குழுக்களும் தங்களுக்குள் வெட்டுக்குத்து என்று இறங்க,பிரச்சனைகளை முடிப்பதற்குள் போதுமென்றாகி விட,இறுதியில் தேவாவின் சட்டையிலும் இரத்தம் தெறித்திருக்க,வீட்டிற்கு அப்படியே வந்தவனைப் பார்த்ததும் அப்படியே மயங்கி சரிந்துவிட்டாள் நித்யா.

வீட்டிலுள்ள அத்தனை பேரும் ஆடிபோய்விட்டனர் அவனைப் பார்த்து,அதற்குள் நித்யாவை பார்த்து ஓடிவந்து தூக்கியவன் ஹாஸ்பிட்டல் தூக்கி சென்றவனுக்கு உயிரே கையிலில்லை,மொத்தமாக உடைந்துப்போனான்.

டாக்டர் வந்து அவளை பரிசோதித்துக்கொண்டிருக்க அவனது இதயம் துடிக்கும் ஓசை அவனுக்கே இடியென கேட்டது.

நித்யா கண்விழிக்கும்வரை அவளின் அருகிலயே அவளது கையைப் பிடித்துக்கொண்டு சோர்ந்துப்போய் அமர்ந்திருந்தான்,மெல்ல கண்விழித்தவளைப் பார்த்து அவளுக்கு ஒன்றுமில்லையென்றும்; இரண்டாவதாக சந்தோஷ செய்தியை சொல்லவும்தான்,தேவாவின் இரத்த ஓட்டமெல்லாம் சரியாகியது. ஒட்டுமொத்தக் குடும்பமும் சந்தோஷத்தில் இருந்தனர்.

ஹாஸ்பிட்டலில் இருந்து நித்யாவை அழைத்து வரும்போதே, தேவாவின் மூளையில் பலவித எண்ணங்கள் வந்துபோனது.

இதுமட்டுமேவா வாழ்க்கை,அவளுக்கென்று எதுவுமே செய்யவில்லையே என்றுதான் யோசித்தான்.அதற்குள் வீடு வந்துவிட; வீட்டிலுள்ள எல்லோரும் நித்யா வந்தததும் அவளருகில் இருந்துவிட, விஷயத்தை மெதுவாக தேவா சொல்லவும்,அகதா தான் ஓடிச்சென்று இனிப்பு எடுத்து வந்து எல்லோருக்கும் கொடுத்தாள்.

பட்டுகுட்டி பிறந்ததே ஒருத்தருக்கும் தெரியாது, இரண்டரை வயசுலதான் இங்க வந்தாள். அதனாலதான் இந்த குழந்தைக்கு அவ்வளவு வரவற்பு.

அதை கேள்விபட்ட வசந்தும் ரீனாவும் வரவும்,வசந்த் தேவாவைப் பார்த்து தீயா வேலை செஞ்சிருக்கலே மாப்ளே என்க…

வெட்க சிரிப்பு சிரித்த தேவாவை கலாய்த்தவன்.ஆனாலும் என்னைய போட்டியில் ஜெயிக்கவிடலையேல நீ என சோகமுகம் காண்பித்தவன்: ரீனாவிடம் சென்று நம்மளும் இனி தீயா வேலை செய்யணும் என்க…

அவளோ அது ஏற்கனவே தீயா செஞ்ச வேலைக்குத்தான் வயித்துக்குள்ள இருக்குதே என்க.அப்படியா சொல்லவேயில்ல என் செல்லகுட்டி என்க.

சிரிக்காமல் காலையில தீயா வேலை செஞ்சு செய்து தந்த மீன் பிரியாணி இன்னும் என் வயித்துக்குள்ளதான இருக்கு என்றவளை பார்த்து முறைத்தவன்.தன் தலையில் அடித்துகொண்டு எனக்குனு வந்து வாச்சிருக்குப் பாரு இப்படியொன்னு பனிமய மாதாவே உங்களுக்கு இரக்கமில்லையா என்க.

அவனது கையை அவன் தலையிலிருந்து எடுத்து தன் வயிற்றில் வைத்து கண்ணடிக்க...சந்தோஷத்தில் அதிர்ந்து பார்த்தவனிடம் உண்மைதான் என்று தன்கண்ணை காண்பித்தவளிடம் எப்போ தெரியும்னு கேட்டான்.

நேத்தே தெரியும் அம்மாகிட்ட பேசிட்டு சொல்லலாம்னு இருந்தேன் என்று வெட்கத்தில் தன் தலையை தாழ்த்தியவளின் கன்னத்தில் ஒன்று பச்சக் என்று கொடுத்தவனை எல்லோரும் ஒரே மாதிரியாக பார்க்க.

தேவாவைப் பார்த்து போட்டியில ஜெயிக்கலானாலும் போட்டிய ட்ரா பண்ணிட்டோம்ல என்று சிரிக்க...தேவாவுக்கு புரிந்ததும் "அப்படியா ரீனாகுட்டி" என்று தன் தங்கையை பார்க்க,அவளோ வெட்கத்தில் வசந்தின் முதுகில் ஒளிய,வீடே திருவிழாக்கோலம்தான்.

அடுத்த ஆறு மாதத்திற்குள் தேவா வசந்தோடு சேர்த்து ,அவர்களது போட்டிலயே கிடைக்கும் மொத்த மீன்கள் மட்டுமல்லாது,சிலபல சிறு படகில் கிடைக்கும் மீன்களும் தங்களுக்கே நிரந்தரமாக கிடைக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் நிரந்தர வருமானம் கிடைக்கவும், மீன் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிலை தொடங்கினார்கள்.

அதில்லாமல் ரீனாவை படிக்க ஏற்பாடு செய்தான் வசந்த்,நித்யாவிடம் கேட்க வேண்டாம் என்று மறுத்தவள்: எனக்கு இந்த டீச்சர் வேலையே ரொம்ப பிடிச்சிருக்கு. நான் அந்த வேலைக்கு மட்டும் போக அனுமதி கொடுங்க என்று மெல்ல தேவாவிடம் சொல்ல.

சரியென்றவன் அதற்கான ஏற்பாட்டில் இருக்க,நித்யாவிற்கு பிரசவவலி வந்தது,மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மொத்த குடும்பமும் செய்த அலப்பறையில் டாக்டரே தேவாவை அழைத்து தயவு செய்து உங்க குடும்பத்தார்கிட்ட சொல்லிடுங்க,எங்க ஹாஸ்பிட்டல் தாங்காதென்று.

அவன் இருந்த மனநிலையில் அவனுக்கே சிரிப்பு வந்துவிட்டது குடும்பத்தாரை நினைத்து.

ஒருநாள் முழுவதும் காத்திருந்து தேவாவின் மகன் இந்த உலகத்திற்கு வந்தான்,முதலில் கையில் வாங்கியது மரியதாஸ்தான்,தன் குடும்பம் ஆல்போல தழைத்து வளர ஆசிர்வதித்தார் பேரனை.

அடுத்த பத்தாவது நாள் ரீனாவையும் அதே ஹாஸ்பிட்டலில்தான் சேர்திருந்தனர்,சத்தியமா அந்த டாக்டர் நொந்தேபோனார்.இவர்களை சமாளிக்க முடியாமல் அவர்களே இவர்களின் ட்யூனுக்கு வந்துவிட்டனர்.

வசந்தின் குடும்பமும் மரியதாஸின் அக்களோட குடும்பந்தான,மொத்த சொந்தமும் மூன்றுநாள் அதே ஹாஸ்பிட்டல்லதான்.ரீனாவிற்கு பெண்குழந்தை பிறந்தது

அடுத்த ஒரே மாதத்தில் இருவரின் குழந்தைக்கும் பெயர் வைத்து ஞானஸ்தானம் கொடுக்க சர்ச்சில் நின்றிருந்தனர்.

வசந்த்துதான் இந்த டாஸ்க் ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு,மறுபடியும் போட்டி வைப்போமா? என்று கேட்க,ஃபாதர் அதைக்கேட்டு அவனைப் பார்த்து"எங்க நின்னு என்ன பேசறீங்க வசந்த்" என்றதும்…

சாரி ஃபாதர் ஒரு ஆர்வக் கோளாறுல வந்துட்டு மன்னிச்சடுங்க என்க,ரீனா அவனை முறைத்து பார்த்தாள்,நித்யாவும் தேவாவைத் பார்த்தாள்,

காலையிலயே அங்கயும் அந்த பேச்சுதான் நடந்தது.

மகனுக்கு உடைமாற்றி கொண்டிருந்தவளிடம்,இன்னும் நாலு பிள்ளைகளை பெத்துக்கலாம் எங்கப்பாவைவிட இரண்டு அதிகமா என்றதும்.

நித்யா தன் நெஞ்சில் கைவைத்து இன்னும் நாலா! என்னால முடியாது என்றவளை,கன்னத்தை பிடித்து இன்னும் இரண்டே இரண்டே பெத்துக்காலாம் என்று கெஞ்ச,அவளோ ம்ஹூம் என்று தலையாட்ட...அட்லீஸ்ட் ஒன்னே ஒன்னு என்றதும் கன்சிடர் பண்றேன் என்று இறங்கி வரவும்தான் அவளை விடுவித்தான்.வசந்த் சொன்னதும் இருவருக்கும் சிரிப்புதான் வந்தது.

ஐந்து வருபங்களுக்கு பின்…

தங்களது பள்ளிக்கு தயாராகிக்கொண்டிருந்தனர் தேவாவின் பிள்ளைகள் மூன்று பேரும்,மூன்றாவதும் தேவா நித்யாவிற்கு ஆண்குழந்தை பிறந்திருந்தது.

மூன்று பிள்ளைகளையும் கிளப்பிக்கொண்டிருக்க,

தேவாவோ அசந்து தூக்கிக்கொண்டிருந்தவனின் முதுகிலேறி குதித்துக்கொண்டிருந்த கடைக்குட்டியை இழுத்துக்கொண்டு கீழே விட்டவள்,திரும்பவும் மேல வந்து தேவாவின் முதுகில் நாலு போட்டவள்…

இராத்திரி முழுவதும் நம்மளை தூங்கவிடமா பண்ணிட்டு,இப்போ தூங்கறது பாரு,எங்களை ஸ்கூல்லக் கொண்டுவிடலாம்தான.

ஓய் எனக்கு டீச்சர்,இந்த பள்ளிக்கூடம் இதெல்லாம் கொஞ்சம் அலர்ஜி,அதான் அந்தப் பக்கம் வரமாட்டுக்கேன் என்றவனை பார்த்து இடுப்பில் கைவைத்து அப்போ நான் யாரு என்க.

நீ என் ஆசைப் பொண்டாட்டிடி என்று அவளை தன் மேலே இழுத்துப்போட்டு முத்தம் வைத்து...இந்த டேர்ட்டி கிஸ் இன்னைக்குப் போதும் என்று அவளை விடுவிக்க.

மூணு பிள்ளைக்கு அப்பா மாதிரியா நடந்துக்குறீங்க சின்ன பிள்ளை மாதிரி.நான் கிளம்புறேன் என்று பள்ளிக்கு வந்துவிட்டாள்.

வசந்திற்கும் இரண்டாவது ஒரு ஆண் குழந்தை. இதுக்குமேல நம்மளால முடியாது என்று ரீனா வசந்திடம் சொல்லிவிட சோகத்தில் அலைந்தான்.அதற்கும் ரீனா வேப்பிலை அடித்துவிட்டாள் வசந்திற்கு.

ரீனாதான் தேவாவின் கம்பேனிக்கு மேனேஜர்.அதனால் அங்கேயும் ரீனா வசந்தை அடக்கிவிடுவாள்,ஆனா அவளே பார்த்து பயப்படுவது தனது மகனைப் பார்த்துதான்,அப்படியே அலற வைத்துவிடுவான் அவன் சேட்டையில் வசந்தினைப் போலவே.

இப்போது தேவா தூத்துக்குடியில் பெரிய ஒரு தொழிலதிபராக வளர்ந்து நிற்கின்றான். ஆலமரமாக அவனுக்கு கீழ் எத்தனையோபேர் வேலை செய்கின்றனர்.மீன் பதப்படுத்துதல்,மீன் உணவு தயாரித்தல்,எக்ஸ்போர்ட் பண்றது என்று அவர்களது பாரம்பரியத் தொழிலையே கையிலெடுத்து உலக வர்த்தகத்தில் நுழைந்துவிட்டான்.

இதற்குத்தான மரியதாஸும் ஆசைப்பட்டார், தன் மகன் அடிதடி,ரவுடிஸம் இதில் இறங்காமல், நல்லதொரு அமைதியான வாழ்க்கை வாழவேண்டும் என்றுதானே பிரார்த்தித்தார்,அவரது அந்த வேண்டுதலுக்கு பலன் கிடைத்து மகன் நன்றாக வளர்ந்து நிற்பதை பார்த்து பூரித்தார்.

இவங்க எல்லாத்தையும் விட தேவாவின் மறு உருவம் அவனது பெண்,நித்யாவிற்கு பள்ளியில் பாதி நேரம் அவள் என்ன செய்து வைப்பாளோ என்றுதான் கெதுகெதுவென்று பயப்படுவாள்.

அது அவங்க சர்ச்சோடு சேர்ந்த பள்ளிதான். அங்குதான் நித்யா வேலை செய்கிறாள்,சாப்பாடு இடைவேளையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த நித்யாவை தேடி ப்யூன் வந்தான்...அவன் வந்ததும் நித்யா முழிக்க, கூடயிருந்த டீச்சர்ஸ் சிரித்தனர்"நித்யா டீச்சருக்கு இன்னைக்கு கோட்டா வந்தாச்சு என்றனர்,வேகமாக எழுந்து சென்றவள் போய் நின்றது தலைமை ஆசிரியரின் அறையில்தான்.

அங்கே பட்டுகுட்டி, அவளுக்கு அடுத்தவனும்,அவனுக்கு அருகில் வசந்தின் மூத்த பெண்ணும் நின்றிருக்க,

அவர்களுக்கு எதிராக நின்றிருந்தது ஐந்தாம் மூன்றாம் வகப்பில் படிக்கும் மாணவர்களும் நின்றிருந்தனர் அதில் ஒருத்தனின் முகம் வீங்கியிருந்தது.

பார்த்தவுடனே தெரிந்துவிட்டது இன்று எப்படியும் பிரச்சனை பெரிதகாத்தான் இருக்குமென்று.

"நித்யா டீச்சர் ப்ளீஸ் உங்க பொண்ணை தயவுசெய்து இங்க இருந்து மாத்தி வேற ஸ்கூல் சேர்த்துவிடுங்க. இங்க அவளோட தம்பி தங்கைகள் படிக்கறதுனால அவங்ககிட்ட யாரும் என்ன பிரச்சனை செய்தாலும்,இவா அடிச்சுட்டு வந்திருதா..என்னதான் உங்கப்பொண்ணு நியாயமா இருந்தாலும் ,இது எப்போவும் சரிவராது"

இதைக் கேட்டதும் நித்யாவிற்கு என்ன செய்யவென தெரியாமல் தன் பொண்ணை பார்க்கவும்,அவளோ இதெல்லாம் ஒரு விஷயமாக நினைக்கவயில்லை.

இவளுக்கு தேவாதான் சரி என்று அவனை அழைத்துவிட்டாள் நித்யா.

அவன் நேரடியாகவே பிரின்ஸ்பால் அறைக்குள் சென்று பேசியும் அவர் முடிவு மாறவேயில்லை.

வேறு வழியின்றி டீ.சி வாங்கிட்டு வந்தாச்சு,இனி அவளை மட்டும் தனி ஸ்கூல்ல சேர்க்கணும் என்று எல்லோருக்கும் கஷ்டமாக இருந்தது.

மரியதாஸ்தான் ஆசுவாசப்பட்டர் பட்டுகுட்டி ஆண்பிள்ளையாக பிறந்திருந்தா என்ன செய்திருக்க முடியும் என்று.

அன்று இரவே தேவாவிடம் நித்யா பேசிவிட்டாள் "தயவு செய்து பட்டுகுட்டிய கவனிங்க என்னைப் பார்த்தா பயப்படமாட்டுக்கா,பொடிசுக இரண்டும் அவக்கூட கூட்டு என்னையப் பார்த்தே சொல்றா "அம்மா இப்படிலாம் பயப்படக்கூடாது அப்பா மாதிரி தைரியமா இருக்கணும்னு" என்று அழாத குறையாக சொல்ல.

தேவாவோ நான் என்னடி செய்வேன்,உங்க மாமானாருங்க இரண்டுபேரும் கொடுக்குற செல்லம்,அவளை நான் சொல்லி புரியவைக்குறேன் என்றவன் அவளைத்தான் சமாதானப்படுத்தினான்

அங்க வசந்த் வீட்டுலயும் விசாரனை"ம்மா இன்னைக்கு ஸ்கூல்ல அக்கா சண்டை போட்டா" என்று,அதுவேற தனி விசாரணை அங்கே நடந்து அதுக்கான அர்ச்சனைதான் வசந்த்திற்கு நடந்துக்கொண்டிருந்தது.

அடுத்த நாளே பட்டுகுட்டியை வேற ஸ்கூல்ல சேர்த்துவிட்டனர்,அங்கேயும் அதே நிலைதான் என்ன கொஞ்சம் அம்மா இல்லாததுனால சேட்டை குறைவாக செய்தள் அவ்வளவே.

காலை எழுந்தது முதல் இரவு கண்மூடி தூங்கும் நேரம் வரை தேவாவிற்கு நித்யா இருக்கணும்,அவனது நிஜத்திலும் நினைவிலும் அவள் கலந்திருந்தாள்.

நித்யாவின் காதல் தேவாவின் அடிநெஞ்சில் நங்கூரமிடவே அதுதான் அவனது வாழ்க்கையெனும் கப்பல் அமைதி,சந்தோஷம் எனும் திசையை நோக்கி செல்ல காரணமக அமைந்தது,இது அவர்களின் வாழ்நாளெல்லாம் தொடரும்.

அன்பெனும் ஆழ்கடலில் காதல் எனும் முத்தெடுத்து

தேவாவும் நித்யாவும் இணைந்து எழுதிய

ஒரு கடலோரக் கவிதை இது…

                        *******சுபம்*******